கல்முனை

கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைது

கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக பெண் பொலிஸ் சார்ஜென்ட் கைதுபாறுக் ஷிஹான்நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை ...

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

(கல்முனை ஸ்ரீ)அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றோற்றம் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் பொது மக்கள் ...

நாய் உரிக்கப்பட்டு தொங்கியநிலையில் மீட்பு ; அருகில் ரெஜிபோம் பெட்டிகளும் கண்டெடுப்பு – மக்கள் அவதானம்

-சௌவியதாசன்- பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று(31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த ...

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் 2026 ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் 2026 ம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வு   பாறுக் ஷிஹான் மலர்ந்துள்ள 2026 ஆண்டு  புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க ...

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சந்திகளில் போக்குவரத்து கடமைபுரியும் கட்டாக்காலி மாடுகள்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்- (photos) பாறுக் ஷிஹான் கட்டாக்காலி மாடுகள் முக்கிய சந்திகளில் நின்று போக்குவரத்து கடமைகளை  கடமைகளை மேற்கொண்டு ...

நகரை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் கௌரவிப்பு!

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் மூன்றாவது தடவையாகவும் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோர பணியில் ஈடுபட்டு நகரைத் துப்பரவு செய்கின்ற தொழிலாளர்கள் மற்றும் பாதணிகளை செப்பமிடும் தொழிலாளர்களும் ...

கார்மேல் பற்றிமா 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்- 04.01.2026

உதிரம் கொடுத்து 🩸 உயிர் காப்போம்” கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்தான தான முகாம் எதிர்வரும் 04.01.2026 அன்று நடைபெறவுள்ளது ...

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது! செளவியதாசன் பெரிய நீலாவணை – 01B தொர் மாடி குடியிருப்பை சேர்ந்த. கந்தப்பு ஆறுமுகம். 75 வயது ...

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் PEDO ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்(PEDO) தாய்தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அனுசரனை நல்கியோர்திரு.தெய்வீகன்ஆசிரியர்திரு.பிரதீபன் UKதிரு.கிருபைராஜா இலிகிதர்திரு.சசிதரன்(SR உரிமையாளர்)திரு.ஜெகன்(டிரோ உரிமையாளர்)திருமதி.து.மதன்போன்றோர் ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சங்கங்களுக்கு ஆறு விருதுகள் – மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்கள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கிராம /மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 28 .12.2025 நடைபெற்றது. இதில் 06 விருதுகளை கல்முனை ...

பெரியநீலாவணை குளத்தில் சடலம்!

பெரியநீலாவணை குளத்தில் சடலம்! பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் சடலம் ஒள்று மிதப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் துறைநீலாவனை கிராமசேவகருக்கு தெரிவித்ததை ...

கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த பொதுக்கூட்டமும், சிறப்பு நிகழ்வும்!

( ஸ்ரீவேல்ராஜ்)கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த போதுகூட்டம் பதில் தலைவர் நல்லசேகரம் அருளானந்தம் தலைமையில் 2025.12.27 ம் திகதி இடம்பெற்றது. இதற்கு விஷேட ...