“தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் சூரியவர்ஷன் சாதனை”
K.S. கிலசன் தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில்கல்முனையை சேர்ந்த M.சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று கல்முனை ...
டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை பொலிஸ் தலைமையகம் விசாரணை: ஒருவர் கைது
டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக ...
பாண்டிருப்பு கலைவாணி அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு
சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் ...
பாண்டிருப்பில் பல வீதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி கிடக்கின்றன – அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுக்குமா ?
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதி உட்பட பல வீதிகளில் திண்மக்கழிவுகள் சீராக அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பல வீதிகளில் திண்மக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறன ...
பெரியநீலாவணை மாணவி பத்மநாதன் வைஷ்ணவி (கலைப்பிரிவு) மாவட்டத்தில் முதலிடம்
பெரியநீலாவணையைச் சேர்ந்த மாணவி பத்மநாதன் வைஷ்ணவி கலைப்பிரிவில்2025 உயர்தர பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதல்தர சித்தியை பெற்றுள்ளார். இவர் பத்மநாதன் சிவகுமாரி தம்பதிகளின் புதல்வியாவார் ...
கல்முனை கார்மேல் பற்றிமா மாணவன் ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் மாவட்ட ரீதியில் முதலிடம்
2025(GCE A/L) உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியான நிலையில் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற கல்முனையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று ...
கல்முனையில் அநீதி, பாரபட்சம் தலைவிரித்தாடுகிறது – முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ராஜன் கொழும்பு சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.
(வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது. இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ...
வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம்
வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை ...
கல்முனை சைவ மகாசபை அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு!
சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் ...
கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா – திருவிளக்கு பூசையில் அதிகளவு பக்தர்கள்
கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 06 ம் திருவிழா நாள் கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது இதன்போது திருவிளக்கு பூஜையும் பெருமளவிளான ...
கல்முனையில் மதகு மற்றும் வடிகானுக்கு மேலாக சட்டவிரோத கடை நிர்மாணமா? முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ராஜன் கல்முனை பொலீஸில் முறைப்பாடு!! அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் என்கிறார்!
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகரில் மதகு மற்றும் ஒட்டுமொத்த வெள்ள நீர் வழிந்தோடும் வடிகானுக்கு மேலாக சட்டவிரோதமாக கடை அமைக்கும் வேலை சூட்சுமமாக இடம்பெற்று வந்திருக்கிறது. அதனை ...
கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!
கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 2024 A/l batch, 2025 A/l batch மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ...
