பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது!
பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் - சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது! என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று ...
கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு
கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே ...
2003 ஆம் ஆண்டு மாணவர்களின் அனுசரனணயில் அமைக்கப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் – திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
2003 ஆம் ஆண்டு மாணவர்களின் அனுசரனணயில் அமைக்கப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் - திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது கல்முனை கார்மேல் பற்றிமா ...
கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களுக்கு ‘ஸ்கந்த காவியக்குரலோன்” பட்டம் வழங்கி கௌரவிப்பு!
கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களுக்கு 'ஸ்கந்த காவியக்குரலோன்'' பட்டம் வழங்கி கௌரவிப்பு! பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் செயலாளரும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு தாதிய ...
கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026
கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026 கமு/ கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை பெண்கள் பிரிவில் 125 ஆவது ...
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!
பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு! 78 சுதந்திரதின நிகழ்வு கமுஃ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் அதிபர் அந்தோனி லோரன்ஸ் ...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு ...
நாளை {04}கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.!
கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள ...
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு ”கலைஞர் சுவதம்” விருது
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் ...
மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனைக்கு விஜயம்- சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்
பாறுக் ஷிஹான்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் ஆணையாளர் பணிப்பாளர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதிக்கு இன்று ...
கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?*
*கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை* மாநகரசபையின் பதில் என்ன?* (கல்முனை ஸ்ரீ) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள் ...
கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் தரம் 11 [2011] மாணவர்களால் தளபாடங்கள் திருத்தி கையளிப்பு
பாடசாலை முதல்வர் திருமதி. சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் 2011 ஆம் ஆண்டு தரம் 11 பழைய மாணவர்களால் பாடசாலையில் பயன்படுத்த ...
