கல்முனை

கல்முனை  விகாரையில் களவாடப்பட்ட  மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ...

நற்பிட்டிமுனை   பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

நற்பிட்டிமுனை பிரதேச   பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்பாறுக் ஷிஹான்கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக பௌர்ணமி கலை விழா தமிழர் கலாசார வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா நிகழ்வுகள் இன்று (05) கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J ...

கல்முனையில் சவக்காலை பெருநாள்.

கல்முனையில் சவக்காலை பெருநாள். கத்தோலிக்கர்களின் சவக்காலை பெருநாள் வாரத்தில் இறந்த ஆன்மாக்களின் நினைவு தினம் கல்முனை சேமக்காலையில் நேற்று மாலை நடைபெற்ற போது... கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் வருந்தோறும் ...

வாசிப்பு மாதம் – கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் இடம் பெற்ற இறுதிகட்ட நிகழ்வுகள்

கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவினர் 2025 ஆம் ஆண்டு வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்கருமங்களையும் கலை நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர். வித்தியாலய ...

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை ...

34 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்!

25 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்! 25 வருடகால அரச சேவையில் இருந்து கடந்த 23 ஆம் திகதியுடன் ஓய்வு ...

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெரியநீலாவணை - மருதமுனை நகரில் "சரோஜா " சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) பெரியநீலாவணை - மருதமுனை நகரில் "சரோஜா" சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ...

கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு

கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு (அஸ்லம் எஸ்.மெளலானா) 2025-ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனப்பொருளில் ...

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர்

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு 'சரோஜா' ஸ்ரிக்கர் (அஸ்லம்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் 'சரோஜா' எனும் பாதுகாப்பற்ற சிறுவர், ...

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்கள் நோய்கள் பற்றி விழிப்புணர்வு பெறுவதனால், அதனை தடுக்க முடியும் என்ற நோக்கில்,உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு நோய்களுக்குமான ...

கல்முனையில் இன்று (31) மாலை மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்

கல்முனையில் மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்- 31.10.2025 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை ...