கல்முனை

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்ட கல்முனை குருந்தையடி தொடர் மாடி குடியிருப்பு 180 குடும்பங்களை கொண்ட ...

துரைவந்தியமேடு மக்களுக்கு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பால் உலருணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு!

வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து அற்று துண்டிக்கப்பட்டிருந்த துரைவந்தியமேடு அனைத்து குடும்பங்களுக்குமான உலர் உணவுகள், குடி நீர் மற்றும் அரிசி என்பன கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ...

மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்!

மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்! நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மலையக ...

பாடசாலை மாணவி கர்ப்பம்-சந்தேக நபரை தேடி வரும் கல்முனை தலைமையக பொலிஸார்

பாடசாலை மாணவி கர்ப்பம்-சந்தேக நபரை தேடி வரும் கல்முனை தலைமையக பொலிஸார்பாறுக் ஷிஹான்பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் ...

துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு பிரித்தானியா தளிர்கள் அமைப்பின் உதவியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கல்முனை பிரதேசத்துக்கு உட்பட்ட துறைவந்தியமடு கிராமத்தில் ...

பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்!

பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்! நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பாண்டியூரான் குழுமம் சார்பாக அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ...

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு – பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு

கிட்டங்கி மற்றும் துரைவந்தியமேடு கிராமத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் கள ஆய்வு - பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பு நாட்டில் ஏற்பட்ட ...

பாண்டிருப்பில் நிகழ்ந்த அதிசயம் ; சிவன் ஆலயத்திற்கு முன்பாக கரை ஒதுங்கிய நாகங்கள்!

அனர்த்த நிலமையிலும் ஒர் அதிசயம்.பாண்டிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம். சௌவியதாசன் பாண்டிருப்பு சிவன் ஆலயத்துக்கு முன்னால் நடந்த அதிசயம். சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும். மழை, ...

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல்

கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடல் பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கடற்கரை பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பம் ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது.

-சௌவியதாசன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி நீரில் மூழ்கியது. கல்முனை வடக்கு பிரதேச செயலக வீதி வெள்ள நீரால் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது ...

கல்முனை பிரதேசத்தில் வீதியை தொடும் கடல் அலை மக்கள் அவதானம்

செளவியதாசன் கல்முனையின் கரையோர கடல் பகுதி கொந்தளிப்பு நிலையில். கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட. கரையோர பிரதேசங்களான. பெரியநீலாவணை மருதமுனை கல்முனை. போன்ற கரையோர பகுதிகளில் கடல் ...

பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்கள் இடம்பெயர்வு!

பாண்டிருப்பு மேற்கு கிராம மக்கள் இடம்பெயர்வு! -சௌவியதாசன்- கல்முனை பாண்டிருப்பு. மகா வித்தியாலயத்துக்கு பின்புறமாக உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருகி வருகிறது. இதனால் இரவோடு ...