ஜனாதிபதித் தேர்தல் : ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21 இல் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

( ஐ. ஏ. காதிர் கான் ) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று (20) தெரிவித்ததாக, “சன்டே டைம்ஸ்” செய்தி…

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!!

கல்முனை வடக்கு விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது!! விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அமரர். சௌந்தரம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக 18 ஓவர் கொண்ட கடின பந்து சுற்றுப்போட்டியானது கழகத்தின் தலைவர் v. தயாபரன்…

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயிலில் நாளை (22) கதிர்காம தீர்த்தம்

(வி.ரி. சகாதேவராஜா)கதிர்காமத்தில் மாணிக்க கங்கைநதி தீரத்தில்அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் ஊடாகச் சென்று நாளை (22) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. இதற்காக லட்சோப லட்சம்…

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு

பு.கஜிந்தன் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவு அரங்கில், கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் கொடியினை செயலாளர் நாயகம் சி.வி.…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ; இலஙகை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம்

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக அந்தநாட்டில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேடகவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 50 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பங்களாதேஷின் 3 பல்கலைக்கழகங்களில் கல்விகற்கின்றனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் அவர்களின்…

மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப் பூங்கா திறந்து வைப்பு.!

மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப் பூங்கா திறந்து வைப்பு.! பட்டிருப்பு கல்வி வலயம், போரதீவு கோட்டத்திற்குட்பட்ட மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப்பூங்கா திறப்பு விழாவும், அதனை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் திரு.ஆ.நித்தியானந்தம் தலைமையில் (17) நடைபெற்றது.…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்

பு.கஜிந்தன் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர் அர்சுனா அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்…

மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது; அனைவரும் மோசமானவர்கள் இல்லை

மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது எனவும் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்…

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்பு

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்பு அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். இன்று பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில்…

நாட்டின் எதிர்காலத்துக்காக ரணில் அரசு அமையவேண்டும்!திஸநாயக்க

2022ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார். நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்றஉறுப்பினர் எஸ். பி. திஸநாயக்க தெரிவித்தார்.கொழும்பில்…