Month: January 2026

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா? காரைதீவு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் பாஸ்கரன் காட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்தில் வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக, அவரை அந்தப்…

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் காலமான செய்தியினை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இறக்கும்போது அவரது வயது 81. இவர் கொழும்பு டைம்ஸ் (The…

கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு…

அயலக தமிழர் நாள் – 2026 மாநாட்டுக்கு கண வரதராஜன் பயணம்

பெரியநீலாவணை நெக்ஸ்ட் ஸ்டெப் (NEXT STEP) சமூக அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும், அகில இலங்கை சமாதான நீதவானும், சமூக நேயரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான கண. வரதராஜன் அவர்கள் தமிழக அரசினது அழைப்பின் பேரில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

18Batch carmelians ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாம்

04.01.2026 அன்று நடைபெற்ற இரத்த தான முகாம், அனைத்து இரத்த தான கொடையாளர்களின் அர்ப்பணிப்பால் வெற்றிகரமாக நிறைவேறியது. உங்களின் ஒரு துளி, ஒருவரின் எதிர்காலமாக மாறியது.. இரத்த தான முகாமிற்கு அனுமதி மற்றும் ஆதரவு வழங்கிய பாடசாலை நிர்வாகம், கல்முனை ஆதார…

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில்…

கலாபூஷணம் விருது பெற்றார் பைந்தமிழ்க் குமரன், இலக்கிய வித்தகர்  ஜெயக்கொடி டேவிட் .

மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா . இலங்கை அரசின் உயர் விருதுகளில் ஒன்றான கலாபூஷணம் விருதளிக்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரிமாளிகையில் இடம்பெற்றது. இவ் விழாவில் அம்பாறை மாவட்திலிருந்து இவ்வாண்டு இவ் விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழர். பைந்தமிழ்க் குமரன் ஜெயக்கொடி டேவிட்…

40 ஆவது கலாபூசணம் அரச விருது வழங்கும் நிகழ்வு- அம்பாறை மாவட்டத்தில் இருந்து விருதினை பெற்றுக்கொண்ட ஒரே ஒரு தமிழர்

அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று 12.01.2026 அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு தமிழராக கலாபூசணம் விருதினை பெற்றுக்கொண்டார். இலக்கியப்பரப்பில் பைந்தமிழ்குமரன் என அறியப்பட்ட இலக்கியவியலாளரும் ஓய்வு நிலை கல்வி அதிகாரியுமான டேவிட் அவர்கள்.…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணம், வடமேல்…