அக்கரைப்பற்றில் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உடல் நசுங்கி உயிரிழப்பு
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக (22)நசுங்கி உயிரிழந்துள்ளான். உயிரிழந்த இளைஞன் கண்ணகிகிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம்…