Month: March 2025

அக்கரைப்பற்றில் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உடல் நசுங்கி உயிரிழப்பு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக (22)நசுங்கி உயிரிழந்துள்ளான். உயிரிழந்த இளைஞன் கண்ணகிகிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம்…

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு!

கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு -மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள்

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து கவிதைக்காக வெளிவந்து கொண்டிருக்கும் வளரி கவிதை இதழ் இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகள்…

தம்பிலுவில் தாழையடி சிவனாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு! (video)

-எஸ்.கார்த்திகேசு)கிழக்கிலங்கை அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பிலுவில் தாழையடி ஸ்ரீ சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்குத் விழா சிவாச்சாரியார்களின் வேதாகம மந்திரங்கள் ஒலிக்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் மிக சிறப்பாக நிகழ்வு இடம்பெற்று இருந்தது. தம்பிலுவில் தாழையடி…

45 சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியில் மாங்காடு வெற்றி 

45 சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியில் மாங்காடு வெற்றி ( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது நேற்று (2025.03.21) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில்…

தமிழின இருப்பை அழிக்கும் அபிவிருத்தி  என்ற மாயை தேவையில்லை – காரைதீவில் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் காட்டம்!

தமிழின இருப்பை அழிக்கும் அபிவிருத்தி என்ற மாயை தேவையில்லை! காரைதீவில் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறில் காட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) எமது தமிழினத்தின் உரிமை மற்றும் இருப்பை அழிக்கும் அபிவிருத்தி என்ற மாயை எமக்கு தேவையில்லை. தமிழ் மக்கள் என்றும் தமிழ்க்…

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் 25, 26,27 களில்  நடக்கும்! கல்முனைக்கு ?

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் 25, 26,27 களில் நடக்கும்! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தகவல்! ( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் ஏலவே நீதிமன்ற செயற்பாடு காரணமாக விடுபட்டிருந்த தெஹியத்தகண்டிய…

அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்!

அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்,…

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது!

சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது! காரைதீவில் புதிய உதவிபொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண. (வி.ரி.சகாதேவராஜா) “சுப்பர் முஸ்லிம்” குழுவினர் நாட்டைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறிய பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு…

மட்டக்களப்பு மாநகர சபை தமிழரசு வேட்பாளர்கள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு வேட்பாளர்கள்( வி.ரி.சகாதேவராஜா) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களில் இருந்து 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் . 70,124 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபைக்கு தமிழரசுக் கட்சி…