Category: பிரதான செய்தி

அம்பாறையில் மற்றுமொரு சோகம்!

மற்றுமோர் சோகச்செய்தி.! அம்பாறை மாவட்டம் இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது. நீரில் மூழ்கி கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளஞர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதன்…

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு – அக்கரைப்பற்றில் நீர்பாசன எந்திரியும் அவரின் சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

(க.சரவணன்) அம்பாறை அக்கரைப்பற்றில்; காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 2 இலச்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் வாகன சாரதியும் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவால் கைது…

குடியுரிமைக்காக போலி ஆவணம் தயாரிப்பு -பல இலங்கையர்கள் அதிரடியாக கைது –

இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி…

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி?

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி? எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்கஇ எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…

ஜனாதிபதி தேர்தல் கால தாமதமாகும் சாத்தியம்?

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் இன்று கடமையை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்ட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் இன்று (10) மாவட்ட செயலகத்தில் கடமையை பொறுப்பேற்றார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்…

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காகச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில்…

தமிழர் பொருளாதார மேம்பாட்டு மாநாடு சுவிஸில் ஆரம்பமாகியது – கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானன், சிறிதரன் எம்.பி உட்பட பலர் பங்கேற்பு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சங்கே முழங்கு என்ற கோசத்துடனும்,…

சுவிஸில் இடம்பெறும் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய மாநாட்டில் கிழக்கு ஆளுநர்

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland – Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த மகாநாட்டில் கலந்து…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு!

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு! அம்பாரை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின்…