Category: பிரதான செய்தி

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் வெள்ளம் – விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் வெள்ளம் – செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 90 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின்…

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்-

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்- (நன்றி ஞாயிறு தமிழன்) யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்களின் பிறந்த நாள் நாளை (2024 யூன்,25) அவர் உயிருடன் இருந்திருந்தால் 62,வயதாகும்,ஆனால் அவரை…

பொன்சேகாவுக்கும் போட்டியிடும் எண்ணமாம் – வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக இம்முறை நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அமைய உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருந்ததுடன், மக்கள்…

ஜெய்சங்கர் – தமிழ் தலைவர்கள் நேற்றைய சநதிப்பில் பேசப்பட்டவை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கருக்கும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம் பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார் – தமிழ் தேசிய கட்சிகளையும் மாலை சந்திப்பார்

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்இ ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவைநேரில் சந்திப்பு பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. இதேவேளை, இந்திய…

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம்

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளை குறைக்கும் வகையில், பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.…

வீரமுனை கிராமத்திற்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! பாறுக் ஷிஹான் வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – பிரதமரின் கட்டளையை அரசாங்க அதிபர் பின்பற்றவில்லையா? சபையில் சாணக்கியன், கஜேந்திரன் நேரடியாக கேள்வி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோரால் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டன. சுமார் மூன்று மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்-

அம்பாறை வட்ட மடு மேச்சல்தரையில் சட்டவிரோத விவசாய நடவடிக்கை :கால்நடைகளை கொல்லும் ஈனச் செயலும் தொடர்கிறது – பாற்பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா ?-ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர் சங்கம்- வளம்மிகு இலங்கை திருநாட்டில் இயற்கையாகவே விவசாயப்பயிர்ச் செய்கைகாகவும் நெற் செய்கைக்காகவும் கால்நடைகளுக்கான மேச்சல்தரையாகவும்…