Category: இலங்கை

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்.

ஊடகவியலாளரின் தந்தை காலமானார். மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) அவர்களின் தந்தை த.நடராசா என்றழைக்கப்படும் நவம் நேற்றுக்காலை (03) காலமானார். அன்னார், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓய்வுநிலை நடத்துனராவார். அவர், கோவில் பரிபாலன…

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம்  நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப் எம்.பி உறுதிபடத் தெரிவிப்பு கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

திருக்கோவிலில் இல்மனைற்று அகழ்வுக்கு எதிராக போராட்டம்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்கரை பகுதியில் இல்மனைற்று அகழ்வினை தடுப்பதற்கான எதிர்ப்புப்போராட்டம் நேற்று காலை திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் நடைற்றது. அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இதில் தமிழ் தேசிய…

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருமலை மாணவன்!

Gee. M.குணா இந்திய தனுஷ்கோடி இருந்து இலங்கை தலைமன்னாருக்கு 36 கிலோ மீட்டர்கள் நீந்தி கடந்த திருக்கோணமலை ஸ்ரீ கோனேஸ்வரர் இந்து கல்லூரியில் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் 13 வயது மாணவனின் உலக சாதனையை வாழ்த்தி பாராட்டுகிறோம்

மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி கொள்வனவு!

மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி கொள்வனவு!( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு எண்பது லட்சம் ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் வயல் காணி…

சாந்தன் தொடர்பான சிறு குறிப்பு – பா. அரியம்

சாந்தன் பற்றிய சிறு குறிப்பு: (வரலாறுகள் அறியவேண்டும் என்பதற்காக) சொந்தப்பெயர்:சுதேந்திரராசா.வேறு பெயர்:சாந்தன்சொந்த ஊர்:யாழ்ப்பாணம்.பிறந்த ஆண்டு:-1969ராஜீவ் கொலை சம்பவம் நடக்கும்போது வயது:22இறக்கும்போது வயது:55. ஏன்கைது செய்யப்பட்டார்.? 1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட…

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு!!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு!! கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக…

வெற்றிக் களிப்பில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர்

-கிலசன்- வெற்றிக் களிப்பில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இடையே நடைபெற்ற சினேகபூர்வமான கிரிக்கெட் சுற்று போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் அணியினர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று 2024ம்…

சவூதியில் 1000இலங்கை தாதியருக்கு வேலை வாய்ப்பு

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் 27.02.2024 அன்று நடைபெற்றது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச்…

மின்சாரக் கட்டண திருத்த பரிந்துரைகள் இன்று வெளியாகும்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார் 18 சதவீத மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…