ஊடகவியலாளரின் தந்தை காலமானார்.
ஊடகவியலாளரின் தந்தை காலமானார். மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) அவர்களின் தந்தை த.நடராசா என்றழைக்கப்படும் நவம் நேற்றுக்காலை (03) காலமானார். அன்னார், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓய்வுநிலை நடத்துனராவார். அவர், கோவில் பரிபாலன…