Category: இலங்கை

பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு 

பாறுக் ஷிஹான் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞான துறை; இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான,”பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு…

கல்முனை மாநகர சபையில்Online Payment System அங்குரார்ப்பணம்.!

கல்முனை மாநகர சபையில்Online Payment System அங்குரார்ப்பணம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மிஅவர்கள் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…

ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில்.

ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன…

தமிழரசு கட்சியின் நேற்றைய முக்கிய சந்திப்பு : எடுக்கப்பட்ட முடிவுகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக்…

நாவிதன்வெளி 7ம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

நாவிதன்வெளி 7ம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சா. ருக்மாங்கதன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது புதிய மாணவர்கள் பூமாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இந் நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்…

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்! (கலைஞர்.ஏஓ.அனல்) இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள், வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.…

சாய்ந்தமருது மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4  சந்தேக நபர்கள் கைது

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக…

கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு.

கிழக்கு மாகாண ஆளுநரால் 55 பாடசாலைகளுக்கு சிமாட் வோட் (Smart Board) வழங்கிவைப்பு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கும் நிகழ்வு ஆளுனர் அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்றது. பாடசாலை…

செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம்

மட்டு செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரம் ((கனகராசா சரவணன்) 😉 இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும்.…

தலைமை பதவி உட்பட அனைத்தும் , மீள தெரிவுக்கும் நான் தயார் :கட்சிக்குள் எதிராக இடம் பெறும் சூழ்ச்சி தொடர்பான புரிதலில் எமக்கு தெளிவு உள்ளது

தலைமை பதவி உட்பட அனைத்தும் , மீள தெரிவுக்கும் நான் தயார் :கட்சிக்கு எதிராக இடம் பெறும் சூழ்ச்சி தொடர்பான புரிதலில் எமக்கு தெளிவு உள்ளது எனது தலைமைத் தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும்…