Category: இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு 

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற பாலரட்ணம் கோகுலராஜன் இன்று 2023.08.21 மட்டக்களப்பு மாவட்ட…

விவசாய உணவு நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி

முன்மொழிவுகளுக்கான அழைப்பு விவசாய உணவு நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பானது (UNIDO) விவசாய உணவு நிறுவனங்களை “வேளாண்மை உணவுத் துறைக்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள்” (BESPA-FOOD) வேலை திட்டத்தில் இருந்து பெறக்கூடிய தொழில்நுட்ப உதவிக்கான விண்ணப்பத்தை…

நாட்டில் டெங்கு அதிகரிப்பு -இந்த ஆண்டில் 38 இறப்புகள்

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியில் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,…

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக பிரதீவன் நியமனம்!

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை (Internatinal Tamil Art and cultural Council) (ITAACC) எனும் சர்வதேச அமைப்பின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்குப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை…

கல்முனை பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு நிலையம்;

கல்முனை பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு நிலையம்; பைசால் காசிம் எம்.பி. நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனைப் பிராந்திய ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

மேர்வினுக்கு எதிராக முறைப்பாடு!

மேர்வின் சில்வாவின் கருத்திற்கு எதிராகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் நேற்று (16) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். .”இது சிங்கள பௌத்த…

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை(18).

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு! (அபு அலா) திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தரமுயர்த்தப்பட்டது. இதனை அங்குரார்ப்பணம்…

விகாராதிபதிகளை சந்தித்து நிலைமையை விபரித்தார் கிழக்கு ஆளுநர்!

-அபு அலா- விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரருக்கும் விளக்கம் அளித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! திருகோணமலை நிலாவெளி இழுப்பை…

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!!

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!! கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.ஆடி அமாவாசையில் பிதிர்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் சிறப்பிடம்…

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு!

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்…

You missed