Category: இலங்கை

சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு

சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 50 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் அதிபர் யூ.எல். நஸார்…

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருதில் கட்டுமான பணிகள் நிறைவு.!

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருதில் கட்டுமான பணிகள் நிறைவு.! -முஹம்மத் மர்ஷாத்- தற்போது சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் 3 ஆம் மாடி கட்டிட நிர்மான பணி முன்னால் இராஜாங்க அமைச்சரும்,புதிய தலைமுறை கழகத்தின் தலைவருமான சட்டத்தரணி…

ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது.

ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது. ஆட்டை கடித்த நாய்க்கு தூக்கு தட்டனை வழங்கிய பெண் கைது. ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட்டு கொன்ற வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் இன்று (27/01/2025)கைது செய்யப்பட்டுள்ளார்.நாயை…

கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நேர்முகப் பரீட்சை கடந்த 16,17,18 ம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது. இந்நேர்முகப்பரீட்சைக்கு 1105 பட்டதாரிகள் நேர்முக…

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில்  சித்தி .

வரிப்பத்தான்சேனை லீடரில் 05 மாணவர்கள் புலமைப் பரிசில் சித்தி . ( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் இறக்காமம் கோட்டத்திலுள்ள வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு…

காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி

காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி . காரைதீவு இராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பாடசாலையில் 2024 நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அப்பாட சாலையில் இருந்து 35 மாணவர்கள் தேற்றி இருந்தனர். அதில் பத்து மாணவர்கள் வெட்டுப்…

திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் சித்தி -தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலய மாணவன்  கிருத்திக் பிரணவன்  174 புள்ளிகளை பெற்று வலயத்தில் முதலிடம்

வி.சுகிர்தகுமார் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 155 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வலய கல்வி பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தெரிவித்தார்.ஆலையடிவேம்பு கோட்டத்தில் 80 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 66 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில்…

விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு 

விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது…

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை?

தேர்தல் கொடுப்பனவுகளில் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகததர்கள் புறக்கணிப்பு; ஆணைக் குழுவுக்கு முறையிட நடவடிக்கை? -/அலுவலக நிருபர் கல்முனை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…

கல்முனை பிரதேசத்தில் அரிசி பதுக்கல் தொடர்பில்   நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு

அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு பாறுக் ஷிஹான் அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின்…