Category: இலங்கை

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள் ஆற்றுகை கலைக்காக வித்தகர் விருதினை பெற்றுக்கொண்டார்.…

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது.

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது. -கே.எஸ். கிலசன்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் திருக்கோவில் விநாயபுரத்தை சேர்ந்த சுகிர்தராஜா சபேசனுக்கு ஆற்றுகை கலைக்காக இளங்கலைஞர் விருது வழங்கிவைக்கப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் சரிகமப…

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு..

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு.. ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. அங்கிருந்த காரைதீவு பிரதேச சபை…

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா தம்பதியினரின் மூத்த மகனான கிலசன் ஊடகத்துறையில்…

நீண்டகாலமாக  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் அம்பாறையில் கைது

போதைப்பொருள் வியாபாரியை கைது செய்த பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இன்று (9) அம்பாறை தலைமையக பொலிஸ்…

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் இன்று கண்டனப் போராட்டம் 

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் இன்று கண்டனப் போராட்டம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு..

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு.. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.அதன்படி, ஏற்கனவே உள்ள பள்ளியை தற்காலிகமாக மூட முன்மொழியும்…

கோட்டைக்கல்லாற்றில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா 

கோட்டைக்கல்லாற்றில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா ( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா…

பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை கைப்பறிய பொலிஸார் – சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப்…

முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி

முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் இன்று(06) நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள். முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக. தேசிய முதியோர் அலுவலகத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இன்றைய தினம் குருக்கள் மடத்தில்…