Category: இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை இலங்கைத் திருநாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதற்கு முக்கிய காரணமாக மக்களால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை நீதியின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட…

கிழக்கு பல்கலைக்கழக்த்தில் படுகொலை செய்யப்பட்டோரின் 32 நினைவேந்தல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம்

க. சரவணன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை (5) ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் படுகொலை செய்யப்பட்டோருக்கு நீதிகோரி கவனயீர்பு…

மோசமான காலநிலை அவதானம் தேவை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலிய, காலி, மாத்திறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும்…

பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் ஏ.எல்.எம்.அஸ்லம்

(அஸ்லம் எஸ்.மெளலானா) இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல்.முஹம்மட் அஸ்லம் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இத்துறையில் தத்துவ முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ள இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பொருளியல்…

அதிகரிக்கப்படவுள்ள தொலைபேசி கட்டண விபரங்கள்

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது – புதிய விலை விபரங்கள் வெளியாகின தொலைபேசி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிலையான தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் செய்மதி…

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது 

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ;பிரயோகம் செய்த தந்தை கைது (கனகராசா சரவணன்;) காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ;பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை (03) கைது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணை நெகிழ வைத்த பணியாளர்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் கிடந்த பணப்பையை எடுத்து அதன் உரிமையாளரான ஜப்பானிய பேராசிரியரிடம் ஒப்படைத்த விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவர் பாராட்டப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி Matrunura Junko என்ற இந்த ஜப்பானிய பேராசிரியர் இலங்கை…

எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு

கொதிநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு **பிரதேச செயலகம் அதிகாரத்துடன் செயல்படும் போது எல்லை நிர்ணயமும் நடக்க வேண்டும் – கருணாகரம் எம்.பி 30 வருடங்களுக்கு மேலாக செயல்படும்…

மஹிந்த மண்டியிட்டு
சொல்ல வேண்டும்

மஹிந்த மண்டியிட்டுசொல்ல வேண்டும் பிரதமர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இப்போது மௌனம் கலைக்க தொடங்கியுள்ளார். தன் எழுச்சிப் போராட்டத்தின் போது ஓடி ஒழித்தவர்; மௌனம் காத்தவர் மஹிந்த ராஜபக்ஷ.மொட்டு கட்சியினரும் அதன் தலைவர்களும் அச்சத்துடன் மௌனம் காத்து வந்ததோடு…

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்போது கல்முனையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.…