அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தால் மாணவர்கள் கௌரவிப்பு
அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தின் அனுசரணையில் தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்பட்டு வகுப்புகளில் பயின்று 2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்ற 17 மாணவர்கள் உட்பட அவ்வகுப்பில் கலந்துகொண்ட 206 மாணவர்களை…