Category: இலங்கை

மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை

மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவி சாதனை கலைஞர்.ஏஓ.அனல் அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில்மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஜெகநாதன் திலோஜா பிரிவு 5…

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல்

ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல் கலைஞர்.ஏஓ.அனல் ஆசிரியர் அதிபர் சம்பளம் மற்றும் பாடசாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் அதிபர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (31) மாலை இடம்பெற்றது. கல்வி அமைச்சருடனான…

சம்பந்தன் வடக்கு கிழக்கின் அடையாளம் என்கிறார் விக்கி

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள…

மலையகம் 200 கண்காட்சியினை கல்முனையில் 2023 நவம்பர 02ம், 03ம் திகதிகளில் நடத்த தீர்மானம்

பாறுக் ஷிஹான் இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். காரணம் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு மிக முக்கிய பங்கினை வழங்குகின்றார்கள். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான…

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா!!

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா!! கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று சுபமுகுர்த்த வேளையில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கு முகமிக…

களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பும்!

-பெரியநீலாவணை எஸ். அதுர்சன்- களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் களுவாஞ்சிகுடி சீ.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளரும் சைவ மகாசபை தலைவருமான கணேசன் மதிசீலன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில்…

சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது

நன்றி -முரசு சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி…

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!!

பாறுக் ஷிஹான் ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்துஇலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும்…

மொட்டு’ ஆதரவை விலக்கினால்உடனே நாடாளுமன்றத் தேர்தல்!

‘மொட்டு’ ஆதரவை விலக்கினால்உடனே நாடாளுமன்றத் தேர்தல்! நன்றி -முரசு- இந்த அரசைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்று அரச…

இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு! –பெரியநீலாவனை எஸ். அதுர்சன்- பெரிய கல்லாற்றைச் சேர்ந்த இருவர் நேற்றும் இன்றும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் பெரிய கல்லாறு மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த நிலக்சன்…