Category: இலங்கை

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..!

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..! ( வி.ரி. சகாதேவராஜா) தவிர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா நாளை மறுநாள் 11 ஆம் தேதி புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில்…

மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது!

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் (08) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில்…

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி.

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி. மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் ஒல்லிமடு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பெரியநீலாவணையை சேர்ந்த அமரத்துவம்…

காரைதீவுக்கான குடிநீர்  விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!

காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (9) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது. குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா மகிழ்ச்சி…

பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது!

பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை…

பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு. (பிரபா) பெரியநீலாவணையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அமரர் கணேஷ் தினேஷ் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு,…

அரிசி விற்பனை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!

ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக…

தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் சித்திர போட்டியில் மாவட்ட மட்டத்தில் துறைநீலாவணை மகாவித்தியால மாணவர்கள் 10 பேர் தெரிவு.

வி.சுகிர்தகுமார் உலக தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில், திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சித்திரக் கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் 07 (சனிக்கிழமை) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

பிரதான நீர்க்குழாய்த்திருத்த வேலைகள் இரவு பகலாக தொடர்கிறது :இன்று நீர் விநியோகம் வழமைக்கு திரும்பலாம்

இன்று விநியோகம் வழமைக்கு திரும்பலாம்! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த பன்னிரண்டு நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர்…

குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட காரைதீவுக்கு இராணுவத்தினர் குடிநீர் விநியோகம் 

குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட காரைதீவுக்கு இராணுவத்தினர் குடிநீர் விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட காரைதீவு பிரதேசத்திற்கு இராணுவத்தினர் வவுசர் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர். கடந்த பத்து நாட்களாக ஆலயங்கள் பிரதேச சபை பொது…