Category: இலங்கை

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்!

மாவை எனும் ஒரு ஐனநாயக தமிழ் தேசிய போராளியை இழந்து நிற்கின்றோம் – ஜெயசிறில் இரங்கல்! தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறப்புக்கு காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் இரங்கல் செய்தி இலங்கைத் தமிழரசு…

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா தொடர்பாக – பா. அரியநேந்திரன்

மாவை சேனாதிராசா அவர்கள் 83, வயது இன்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார் மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார். உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு

கல்முனை பிராந்திய புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார் கடமையேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று…

மாவை சேனாதிராஜாவுக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் CT scan பரிசோதனையில் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு…

கல்லடிப் பாலத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மாமல்லபுர கருங்கல் சிலை!

கல்லடிப் பாலத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு மாமல்லபுர கருங்கல் சிலை! துறவிக்கு துறவி அடிக்கல்; கனடா விபுலானந்த சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்பு!! ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு…

மீண்டும் அதிக மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை…

நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நேற்று காரைதீவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு

சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) இம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 50 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் அதிபர் யூ.எல். நஸார்…