கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருடங்கள் சேவையாற்றிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா!
செல்லையா-பேரின்பராசா கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருட காலம் தபால் சேவகராக கண்ணியமான சேவையாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று 29.12.2024 கல்முனை பிரதம தபாலகத்தில் பிரதம தபாலதிபர் ஏ.அஹமட் லெப்பை…
