பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 50 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் வெற்றி!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திலே கோலாகலமாக நடைபெற்றது. இம்முறை அதிகமாக 41 மாணவர்கள் தரம் 1 இற்கான அனுமதியினைப் பெற்றிருந்தார்கள். கடந்த 10 வருடத்தில் மிகக் கூடியதொரு அதிகரிப்பாக காணப்படுகின்றது. இதற்காக…
