விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு
விவேகானந்த பூங்காவில் “பணிக்கு பாராட்டு” நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது…
