முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெறுமதியான மெத்தையுடனான கட்டில்கள்
வி.சுகிர்தகுமார் அரசாங்கம் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.இதற்கமைவாக வருமானம் குறைந்த மிகவும் கஷ்டத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு முதியோர் தேசிய செயலகத்தின் ஊடாக தேவையான சில வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது.இதன் அடிப்படையில் 60…
