Category: இலங்கை

காரைதீவு மக்கள் ஒன்றியம் – கனடா அமைப்பினால் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி!

காரைதீவு மக்கள் ஒன்றியம் – கனடா. அமைப்பின் மூலம் காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நான்காவது தடவையாக 202800/- பெறுமதியான மருந்து பொருட்கள் கடந்த 20 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது. மொத்தமாக 1093000/- பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரம்…

பாரியளவில் நட்டத்தை எதிர்கொண்டுள்ள தபால் திணைக்களம்

இலங்கைத் தபால் திணைக்களம் கடந்த ஆண்டு 7 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. தபால் திணைக்களத்தின் வருமானம் 9.3 பில்லியனாக அதாவது 29.6 வீதத்தினால் உயர்வடைந்தாலும் செயற்பாட்டுச் செலவுகள் 15.3 வீதத்தினால் உயர்வடைந்த காரணத்தினால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது பிரிவு!!

கடந்த 19.05.2023 வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி மற்றும் என்பியல் சத்திர சிகிச்சை கூட பிரிவுகள் புதிதாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வின் போது சுகாதார…

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை…

கொழும்பில் காலையில் நடந்த பதற்றம் – துரத்தி துரத்தி சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில்…

கிழக்கு மாகாண ஆளுநரை காரைதீவு, கல்முனையில் இருந்து சென்று நேரில் வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள்!

கிழக்கு மாகாண ஆளுநராக புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்ற செந்தில் தொண்டமான் அவர்களை காரைதீவு கல்முனையில் இருந்து நேரில் சென்ற பிரமுகர்கள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தனர். கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மு. இராஜேஸ்வரன்,காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் த.…

கிழக்கு ஆளுநரை நேரில் சந்தித்து ஜனா எம். பி முன்வைத்த கோரிக்கை!

கிழக்கு ஆளுநரை நேரில் சந்தித்த ஜனா எம். பி முன்வைத்த கோரிக்கை! கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமான் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்…

மூன்று நாட்களில் கடவுச்சீட்டை பெறலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில்…

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி நகரும் தாயக நினைவேந்தல் அமைப்பின் தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனி !

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் மண்ணினை எடுத்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாண்டிருப்பிலும் இடம் பெற்றது!

அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் சமூக செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் தலமையில் 2023.05.16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாக்காலில் நடந்த அவலங்களைத் தாங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் அதனை தொடர்ந்து…