Category: Uncategorized

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் தரம் 5 மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(17/09/2023) கமு/கமு/பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் அதிபர் திரு.s.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான பூரண அனுசரனை கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது. இதில் வளவாளராக திரு.k.…

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு மீனோடைக்கட்டு செய்தியாளர் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தமது கடமைகளை நேற்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கவாக…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப்…

கல்முனையில் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” நூல் வெளியீடு!

கல்முனையில் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” நூல் வெளியீடு! -/அரவி வேதநாயகம் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” வரலாற்றுநோக்கு நூல் வெளியீடு நேற்று (02) இடம்பெற்றது. கலைமாமணி கா.சந்திரலிங்கம் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக…

பிரித்தானியா சைவ முன்னேற்றச்சங்கத்தால் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில்நியூ சன்…

திராய்கேணி படுகொலை நினைவேந்தல் – தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நாள்

திராய்க்கேணிப் படுகொலை நினைவு நாள் (1990.08.06) 2023.08.06 அன்று 33 வது நினைவேந்தல் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கிராமப் பொதுமக்கள் பங்கேற்ப்புடன் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் .கி.ஜெயசிறில் ஆகியோரின்…

13 ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான…

13 வது திருத்தம்- மீண்டும் சர்வ கட்சி கூடுகிறது: 13 நிறைவேற்றுவதில் உறுதி இந்தியா தமிழ் கட்சிகளிடம் கூறியது : வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்துங்கள் மனோ எம்பி

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த…

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு திருப்தியாக அமைந்ததா?

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் சந்திப்பு திருப்தியாக அமைந்ததா?(நன்றி -விழிகள்) வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும்…