Category: Uncategorized

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!!

ஊடகப்பிரிவு – மட்டக்களப்பு அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!! அப்பாவி பொது மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகுமென வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று இடம் பெற்றது!

நிதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது…. 1989ஆண்டு…

பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

(வி.ஸீனோர்ஜன்) பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரிய நீலாவணை இந்து மயான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியநீலாவணையைச் சேர்ந்த எஸ்.யோகராசா மற்றும் கே. மகாலிங்கம், மற்றும் பெரிய நீலாவணை…

ரெலோ, புளொட் TNA இல் இருந்து விலகி செயற்படவுள்ளதாம்!

பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் அந்தக் கூட்டணியில்…

கவிதை -தீயோரை தீய்த்துவிடு பாஞ்சாலி தாயே – பூவை சரவணன்

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தப்போது இடம் பெற்று வருகிறது. பாஞ்சாலி தேவியைப் பற்றி கல்முனையைச் சேர்ந்த கவிஞர் பூவை சரவணன் எழுதிய கவி தீயோரை தீய்த்துவிடு!-பூவை சரவணன்-பிரபஞ்சம் முழுக்கபழிமிஞ்சி ஏங்குதம்மாபாஞ்சாலி நின்வரவால்தீய்ந்தொழிந்தார்…

கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு!

இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு! பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கை கிருஷ்ண பக்தி கழக ஆலயத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் கடந்த 17 ஆம் திகதி சிறப்பாக…

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு, கணக்காளருக்கும் விளக்க மறியல்:முன்னாள் முதல்வருக்கும் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் முன்னாள் கணக்காளருக்கும் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 04 வரை விளக்கமறியல் (பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் தரம் 5 மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(17/09/2023) கமு/கமு/பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் அதிபர் திரு.s.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான பூரண அனுசரனை கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது. இதில் வளவாளராக திரு.k.…

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு மீனோடைக்கட்டு செய்தியாளர் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தமது கடமைகளை நேற்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கவாக…