திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு
திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு
திருகோணமலை தமிழரசுக்கட்சியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு – குகதாசன் எம்.பியின் தலைமையில் கூடி முடிவு
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து விபரித்தார் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் கொழும்பில்…
பு.கஜிந்தன் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர் அர்சுனா அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்…
பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில்ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கான…
தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்த்…
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…
தாய் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து குளிர்களுக்கும் பனிகளுக்கும் மத்தியில் கடின உழைப்பை மேற்கொள்ளும் உறவுகள் பலர், தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதாது ஏழ்மையில் வாடும் தேவையுள்ளவர்களை, தாயகத்தில் தேடி தேடி உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் பலர் புலத்தின்,…
இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார்…
தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) அமைப்பின் தலைவர்சிறிசபாரெத்தினம் , மற்றும் போராளிகளின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு…