Category: பிரதான செய்தி

சவுதி எடுத்த முடிவு : மேலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா எண்ணெய் விநியோகத்தை இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை…

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் எச்சரிக்கையும் ஈரானின் பதிலும் : வளைகுடாவில் மேலும் பதற்றம் அதிகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானுக்கு Donald Trump 48 மணி நேர எச்சரிக்கை!ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் தடையின்றி பயணிக்கச் செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்…

கத்தார் எரிசக்தி மையம் மீது தாக்குதல் – உலக LNG சந்தையில் பதற்றம்

கத்தாரின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றான ராஸ் லஃப்பான் பகுதியில் ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏற்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.தோஹா நகரத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள ராஸ் லஃப்பான், உலகளவில் மிகப்பெரிய LNG…

கத்தாரிலிருந்து ஈரான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: 24 மணி நேர அவகாசம்!

கத்தாரில் உள்ள ஈரான் தூதரகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கத்தார் வெளிவிவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் அனைவரும் ‘பெர்சோனா நோன் கிரேட்டா’ (Persona Non Grata) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள்…

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் கேள்வி காரணமாக, இலங்கையில் நாளை (19) முதல் QR குறியீடு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. தற்போதைய எரிபொருள் விநியோக…

எரிபொருள் அனுமதி பத்திரத்தில் பதிவு செய்வதில் சிக்கலா? கவலை வேண்டாம் உதவிக்கு வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யும் போது சிக்கல்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் திணைக்களம் விசேட வட்ஸ்அப் சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் உதவி தேவைப்படுபவர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றி தமது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். வடஸ்அப்…

ஈரானின் மற்றுமொரு முக்கிய தலைவர் பலி

விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானை வழிநடத்துவதில் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் ஆக இருக்கும் அலி லரிஜானி முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். அமெரிக்கா உடன் அணுசக்தி…

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஈழத்தமிழர் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்!

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஒரு தமிழ் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், ஐரோப்பாவின் இதயப்பகுதியான சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள்…

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல் – விமானப்போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இரத்து

துபாய் சர்வதேச விமான நிலையம் அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விமானப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகில் நடந்த ட்ரோன்…

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை!

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை! மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் (Work from Home) முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார…