அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்:மக்கள் விசனம்
மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள் பாறுக் ஷிஹான் அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று மாநகர…