Category: பிரதான செய்தி

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்…

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்(அரவி வேதநாயகம்)கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 18வது நாளாகவும் தொடர்கின்றது. இன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்…

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

அடிப்படை உரிமைக்கான போராட்டம் இன்றுடன்(7) இரண்டு வாரங்கள் – தமிழ் தலைவர்களே கருத்து சொல்வதுமட்டுமா உங்கள் கடமை?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (07.04.2024) இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர…

தமிழ் தலைமைகளின் இயலாமையால் கொளுத்தும் வெயிலில் அடிப்படை உரிமைக்காக தொடர்ந்து போராடும் அவல நிலையில் கல்முனை மக்கள்

அடிப்படை உரிமைக்காக கொளுத்தும் வெயிலில் 13 ஆவது நாளாக கல்முனை மக்களின் போராட்டம் தொடர்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 13 ஆவது நாளாக தொடர்கிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி…

மேலும் சிக்கலில் தமிழரசுக்கட்சி -கே. வி தவராசா

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கானது நீடிக்க காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) முன்வைத்துள்ள ஆட்சேபனையே என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா(K.v. Thavarasha) குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு…

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா!

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும், அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு…

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும்!

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்,கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாகக்காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் வெப்பநிலை மிகஉயர்வாகக் காணப்படும்என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி இன்று இன்று (02.04.2024 )9 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும்…

கல்முனை – போராட்டம் இன்றுடன்(01) எட்டாவது நாளாக தொடர்கிறது –

அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் இன்று (01.04.2024) எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதில் பெருமளவான பொதுமக்கள் மதகுருக்கள் அரசியல் பிரமுகர்கள்…