செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்!
செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்! பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் நேற்று நினைவு கூறபபட்டுள்ளது. செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள…