Category: இலங்கை

அரச பணியாளர்களுக்கான அறிவித்தல்!

அரசு ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சுற்று நிருபம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைக்கும் சேவைக்கும் அத்தியாவசியமான பணியாளர்களை பணிக்கு அழைக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தொழிலுக்கு வரக்கூடியவர்கள் இந்த சுற்றுனிருபத்தை காரணம் காட்டி…

நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவித்த வகையில், நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

பொத்துவில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்) அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர் பொத்துவில் லகுகலையைச் சேர்ந்தவும் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும்…

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு

இன்று நள்ளிரவில் இடம் பெற்ற சம்பவம் தொர்பில் – சட்டத்தரணி சங்க தலைவரின் பதிவு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும்

நாளை புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் நாளை புதிய அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. இதில் பிரதம மந்திரியாக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய தினம் சில முக்கிய அமைச்சுகளும் நியமிக்கப்படும். புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி ரணில்…

நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல மக்களின் நண்பன் – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.…

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அறிவுறுத்தல்…

திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்!

திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் வழமையான நேரங்களில் இடம்பெறும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 51 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் நேற்று உத்தரவிட்டிருந்தார்.…

தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களின் தவறான தீர்மானம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வீணடித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு~~~ நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு…