Category: இலங்கை

களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி

களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி (கலைஞர்.ஏ.ஓ.அனல்) இன்றைய சிறுவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு ஐக்கியம் ஒற்றுமை சமாதானம் நிறைந்த சுதந்திர இலங்கை தொனிப்பொருளில் களுத்துறை நகர் ஹப்பி முன்பள்ளி மாணவர்களின் சுதந்திர தின நடைபவனி 4/2/2024 ஆம்…

திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை!

திருமலையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு!
-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா திருகோணமலையில் நாளை 07 ம் திகதி…

சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

சிங்கள பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி கற்றல் (சிங்களம்) பாடநெறியினைப் பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில், தேசிய மொழிக்கல்வி…

3000 பாடசாலைகள் உயர் தரத்துடன் டிஜிட்டல் மயமாகிறது

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

சைவத் தமிழ் மன்றத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா

சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையானது 2023 ஆண்டில் நடாத்திய சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் தேர்வுகளில் சித்தி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா 03-02-2024 ஆந்திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.…

அம்பாறை -தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கரி நாள் போராட்டம் முன்னெடுக்கபபட்டன. அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற போராட்ட பதிவுகள்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகிறது. திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட குடிநிலம் மற்றும் மண்டானை, அக்கரைப்பற்று ஆலடிவேம்பு பிரசவத்திற்கு உட்பட்ட வாச்சிக்குடா கண்ணகிபுரம் பனங்காடு அக்கரைப்பற்று 8/9 ம் கிராமத்தில்…

தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால்  வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– கோவிந்தன் கருணாகரன் காட்டம்–

தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்– (கனகராசா சரவணன்) சட்டம் இல்லாத நாட்டிலே ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை தெற்கிலே ஒரு சட்டம்…

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு .

சுவிஸ் விஜியகுமாரன் தம்பதியால் சமத்துவ மக்கள் நல ஒன்றியம் ,அஹிம்சா நிறுவங்கள் ஊடாக வீடு கையளிப்பு . பெரியநீலாவணை பிரபா புலம்பெயர் தேசத்தில் இருந்து செயற்பட்டு வருகின்ற சமத்துவ மக்கள் நல ஒன்றியம் பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த…

வியன்சீர்க்கு கவியாழர் விருது

இம்மாதம் 21:01:2024 ஆம் திகதி தென்னிந்தியாவில் ஆம்பூர் நகரத்தில் இடம்பெற்ற தமிழ்ச்சங்க கவிதைகளின் சரணாலைய ஏழாம் ஆண்டு விழாவில் கவிஞர்களும் கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர். ஈழத்தைச் சேர்ந்த கவிஞரும், மட்/ம.மே/ கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நிருமாணத் தொழில் நுட்ப கற்கை நெறியின் ஆசிரியரும், பாடலாசிரியருமான…