Category: இலங்கை

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்!

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (02) திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அமைச்சர் நளின் பெர்னாண்டோ கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த…

20க்கு பேராசைப்பட்ட கோட்டாவுக்கு 20 ஆம் திகதியில் பாடம் கிடைத்தது -கேதீஸ்

20க்கு பேராசைப்பட்ட கோட்டாவுக்கு 20 ஆம் திகதியில் பாடம் கிடைத்தது! -கேதீஸ் புவிநேசராஜா- இலங்கைத் திருநாடு உலகப் பந்தில் எப்போதும் ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. கடந்த கால யுத்தம், இனவழிப்பு, தற்போது பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், பரப்பான…

ஜனநாயகத்தின் வழியில் த. தே. கூ பயணிக்கின்றது – கலையரசன் எம். பி

பாறுக் ஷிஹான் ஜனநாயகத்தின் பால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பயணித்து கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின்…

மகிந்த தரப்புடன் சாணக்கியன் தொடர்பில் உள்ளமை நன்மைக்கே -சுமந்திரன் எம். பி

பாறுக் ஷிஹான் மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய…

சர்வ கட்சி அரசில்
தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்
அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு

சர்வ கட்சி அரசில்தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில்…

ராஜபக்சக்கள் என்னை பழிவாங்கினார்கள் -தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன்  ஒருவருடத்தின் பின் விடுதலையானதும் தெரிவிப்பு

ராஜபக்ஷ அரசாங்கம் என்னை பழிவாங்கியுள்ளது: தமிழ் உணர்வாளர் மோகன் (கனகராசா சரவணன்)அரசியல் அதிகாரம். அரசியல் ஊழல் நிலச்சுரண்டல், பணச்சுரண்டல், தமிழின அடக்கு முறைக்கு எதிராக குரல்கொடுத்த என்னை ராஜபக்ச அரசாங்கம் அவர்களின் அதிகாரம் என்னை மிக பயங்கரமாக பழிவாங்கியுள்ளது இருந்த போதும்…

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு

மிகை ஊழியர் அடிப்படையில் கடமையாற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு (அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கை அதிபர் சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் கடந்த 2012.08.08 ஆம் திகதி நியமனம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்…

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பந்துல குணவர்தன

பயணிகளுக்கு சேவைகளை வழங்காமல், இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எரிபொருள் பெற்று எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாளொன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக…

கடலலையில் இழுத்து செல்லபட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது…

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதன்படி, சுமார் 50 பொதுமக்கள்…