Category: இலங்கை

அம்பாறை மாவட்ட  புதிய அரசாங்க அதிபராக  சிந்தக்க அபேவிக்ரம கடமையேற்பு

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம கடமையேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று(10) காலை 10.05 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். இவற்றுக்கப்பால் அரச பணியில் பல உயர்பதவிகளை ஆற்றியுள்ளார்.…

மண்ணம்பிட்டிய விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

மண்ணம்பிட்டிய விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு! (அபு அலா) கதுருவெல, மண்ணம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல்

குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல் கல்முனையில் வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இடத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் மேலதிக அரசாங்க…

முல்லைத்தீவு மனித புதைகுழி -13 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி ஆரம்பமான நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும்…

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!\இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300…

மூக்கு நுழைத்து மூக்குடைபட்ட சரத் வீரசேகர

இடையில் மூக்கு நுழைத்த சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) நேற்று நேரடியாக களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப்…

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு!

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு! (அபு அலா) ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள்…

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை (ஏயெஸ் மெளலானா) இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இலங்கையில் செயற்படும் ஐகேம்…

நலன்புரிச் சங்க கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள்; இறுதித் திகதி யூலை 10!

நலன்புரிச் சங்க கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள்; இறுதித் திகதி யூலை 10! நலன்புரிச் சங்க கொடுப்பனவுகளுக்கென வெளியிடப்பட்டுள்ள பட்டியல் தொடர்பான மேன்முறையிடுகளை செய்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் யூலை 10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளின்…

You missed