கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், பணியாளர் நலன்புரிச்சங்க நிர்வாகத்தெரிவும் சிறப்பாக இடம் பெற்றது
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், சேவை நலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் தலைமையில் நேற்று (09.01.2025) இடம்பெற்றது. இதில் பணியாளர் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகத்தெரிவு மற்றும் இடமாற்றம் , ஓய்வு பெற்றவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்…
கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது
கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது…
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் கல்முனையில் திறந்து வைப்பு
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை “தாராள உள்ளங்கள் அறக்கட்டளை”யின் புதிய அலுவலக திறப்புவிழா கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு அறக்கட்டளையின் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ்…
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து!
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து! கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சற்று முன்னர் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே திசையில் பயணித்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஒரு முச்சக்கர…
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை…
சந்தனமரம் போன்று சேவையாற்ற வேண்டும்! பணிப்பாளர் சுகுணன் அறிவுரை
சந்தனமரம் போன்று சேவையாற்ற வேண்டும்! பணிப்பாளர் சுகுணன் அறிவுரை ( வி.ரி. சகாதேவராஜா) இன்று நடப்படும் சந்தன மரம் போன்று “தானும் மணம் வீசி பிரதேசத்திற்கும் வாசத்தை கொடுப்பது” போன்று நாமும் வாழ்ந்து மற்றவர்கள் மனதிலும் மணம் வீசும் செயற்பாடுகளை சந்தன…
சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம்.
சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம். செல்லையா-பேரின்பராசா கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் தெருவோர தொழிலாளர்களை கல்முனை மெதடிஸ்த சேகர இறைமக்கள் தமது மெதடிஸ்த தேவாலயத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து…
கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு!
கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் முதல் முறையாக நடாத்தப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை மகரகம வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர்…
கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம்.
கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம். இந் நிகழ்வானது வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் அரச நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று (01)…
