கல்முனை வடக்கு பிரதேச செயலக “clean srilanka” புதிய வருட நிகழ்வு!
2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்தின் நிகழ்வு “clean srilanka” என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் அதன் பின் தேசிய கீதம் இசைத்தல்…
