Category: இலங்கை

நீடிக்கும் கடுமையான வெப்பம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வெப்பம்…

கல்முனையில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சங்கிலி அறுத்துச் சென்ற திருடர்கள் தொடர்பாக பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிசார்  

கல்முனையில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சங்கிலி அறுத்துச் சென்ற திருடர்கள் தொடர்பாக பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிசார் (கனகராசா சரவணன்) கல்முனையில் மோட்டர்சைக்கிள் திருடிக் கொண்டு அந்த மோட்டர்சைக்கிளில் மட்டக்களப்பு நகர்பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின்…

மே 18 நினைவு நிகழ்வில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்

பாறுக் ஷிஹான் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளில் அம்பாறை மாவட்டத்தில் அனைவரும் தயக்கமின்றிக் கலந்து கொள்ளலாம் என சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் குறிப்பிட்டார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று…

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் எந்தவொரு மின் தடையும் ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார தடை ஏற்படுமென கடந்த காலங்களில்…

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது

துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி -கம்பர் இல்லம் சாம்பியனானது பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/பட்/துறைநீலாவணை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் திரு.தி.ஈஸ்வரன் தலைமையில் 11/05/2023 (வியாழன்) அன்று பி.ப 2 மணியளவில்…

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை ஜூன் 12 இல் திறக்கப்படும்-ஆடிவேல் உற்சவம் ஜூன் 19 இல் ஆரம்பம்!

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை ஜூன் 12 இல் திறக்கப்படும்-ஆடிவேல் உற்சவம் ஜூன் 19 இல் ஆரம்பம்! வரலாற்றுப் தொன்மைமிக்க கதிர்காம திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா தீர்த்தத்திற்கு செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி திறக்கப்ட்டு…

சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு!

சுவிஸ் விஜயகுமாரன் குடும்பத்தால் இளைஞர் சேனை ஊடாக மூன்றாவது இல்லம் கையளிப்பு! சுவிசில் வசிக்கும் சமூக சேவையாளர்களும்,இளைஞர் சேனையின் சிரேஷ்ட உறுப்பினருமாகிய விஜயகுமாரன் குபேரலட்சுமி(ஜீவா) தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் இளைஞர் சேனையூடாக மூன்றாவது இல்லம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் இராவணன்விழுதுகள் அமைப்பு கல்முனை…

வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்- மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(5) இரவு பொது மக்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை சோறு தானம் வழங்கும் நிகழ்வு பரவலாக இடம்பெற்றன. அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அம்பாறை, நகரப்பகுதிகளில் பெருமளவான வெசாக்…

கிழக்கு எம்.பிக்களை புறக்கணித்துவிட்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே, இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…

மாணவ சமுதாயத்திற்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் – மட்டு. மாவட்ட சிவில் சமூக அமைப்பின் உருக்கமான வேண்டுகோள்!

எதிர்கால தலைவர்களாக மிளிரவிருக்கின்ற மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் உருக்கமான வேண்டுகோலொன்றினை அறிக்கை ஒன்றின் ஊடாக முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் கடிதத்தலைப்பில் அதன் செயலாளரின் கையொப்பத்துடன்…