Author: Kalmunainet Admin

வெள்ளி முதல் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை 

( வி.ரி.சகாதேவராஜா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (11) முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி சித்திரைத் புத்தாண்டு விடுமுறை 09 நாட்கள் ஆகும். அதிலும்…

மட்.வவுணதீவில் இரு பொலிஸார் படுகொலை சம்பவத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றையதினம் (08) இரவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் காவல் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில்…

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொது பேருந்து நிலையத்தின் பரிதாப நிலை – மக்கள் முன்வைக்கும் கோரிக்கை

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் சமூக சீர்கேடு-நடவடிக்கை எடுப்பது யார்?-மக்கள் குற்றச்சாட்டு பாறுக் ஷிஹான் கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள…

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி! ( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தியடையவுள்ளது. ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்காவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 போக்குவரத்து பஸ் டிப்போக்கள் தெரிவு செய்யப்பட்டன…

கோமாரியில்  விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

கோமாரியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து விவசாயிகள் இன்று (7) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோமாரி கழுகொல்ல வட்டியகாடு…

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு!

கொழும்பு உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு! கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அரசியல்…

கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில்  மகிழ்ச்சி -முதியோர் பராமரிப்பு இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்

( வி.ரி.சகாதேவராஜா) எமது கல்முனை பிராந்தியத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த முதியோர் இல்லம் என்ற கனவு இன்று நனவாவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான யூடி அருள்ராஜாவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இவ்வாறு கல்முனையில் அஜா…

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு.

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு. -பிரபா- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியில்(NPP) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் காரியாலயம் காரைதீவு ஆறாம் வட்டாரத்தில் நேற்று (06) திறந்து…