Author: Kalmunainet Admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிப்பக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் சி 76…

ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனையில் கைதான  இருவருக்கு  தடுப்புக்காவல் உத்தரவு

ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனையில் கைதான இருவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக்…

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நேற்று (11) புதன்கிழமை மாலை 08.15 மணியளவில் பேரவையின் தலைமைக் கரியாலயத்தில் ஸுரா சபையின்…

பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது!

பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது! என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (ழூ12.02.2026) வியாழக்கிழமை அன்று காலை ழூ10:49 மணி முதல் 12 15 மணிழூ…

இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- பாறுக் ஷிஹான்- சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார…

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். இராசன் ஆகியோருக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு…

களுதாவளை தேசிய பாடசாலைக்கு பிரதமரால் நிதி ஒதுக்கீடு!

என். செளவியதாசன்.மட்/களுதாவளை தேசிய பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் கட்டட உள்ளக மேம்பாட்டிற்காக தேசியமக்கள்சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 1.8 million ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. பிரபு அவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை நிர்வாகம் வேண்டுகோள் முன்வைத்ததின்…

சிவலிங்கத்துக்கான அபிசேகமும், பால்காப்பு நிகழ்வும் நாளை (12) பெரியநீலாவணையில்.

சிவலிங்கத்துக்கான அபிசேகமும் நியாசம் நிகழ்வும் பால்காப்பு சாத்தும் நிகழ்வும் நாளைபெரியநீலாவணையில். என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளை(*12.02.2026)வியாழக்கிழமை அன்று காலை *10:49 மணி முதல் 12 15 மணி* வரையான சுபவேளையில் சிவலிங்கப்பெருமானுக்கான *அபிசேகமும்* , *நியாசம்*…

கல்முனை  பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு  சட்ட நடவடிக்கை எடுப்பு

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட…

2003 ஆம் ஆண்டு மாணவர்களின் அனுசரனணயில் அமைக்கப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் – திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

2003 ஆம் ஆண்டு மாணவர்களின் அனுசரனணயில் அமைக்கப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் – திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு…