ஊரே கண்ணீர் சிந்த காரைதீவு மாணவன் விடை பெற்றான்!
(வி.ரி.சகாதேவராஜா) ஊரே கதறியழ நேற்று(15) சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்த மாணவன் அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது. அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது. காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன்( வயது 20) என்ற மாணவன்…
