இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன!
இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன! உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை கையளித்துள்ளனர். குறித்த சந்திப்பானது நேற்று (14.12.2023) கொழும்பில்…
