Author: Kalmunainet Admin

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.…

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு – சிறிதரன் எம்.பி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஷ்டியை வலியுறுத்தி வடக்கு -கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனைசெய்யும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

“சி” ஆம் வசதியுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் என்பு முறிவு நெரிவு பிரிவு ‘கல்முனை ஆதார வைத்தியசாலையில் புரட்சி !!

“சி” ஆம் வசதியுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் என்பு முறிவு நெரிவு பிரிவு ‘கல்முனை ஆதார வைத்தியசாலையில் புரட்சி !!( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் என்பு முறிவு நெரிவு பிரிவு( orthopetic unit ) கடந்த காலங்களை விட மிகவும்…

பொது வேட்பாளர் விடயத்தில் பொறுப்பற்ற வாய்வீச்சுகள் வேண்டாம் – ஜி.ஸ்ரீநேசன்

ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தில் பொறுப்பற்ற வாய்வீச்சுகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவேட்பாளரைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும்,ஓரம் கட்ட வேண்டும் என்கின்ற பொறுப்பற்ற வெறுக்கத் தக்க வாய்வீச்சினைத் தவிர்க்க வேண்டும்.இப்படியான கருத்துகள்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 32,078 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும்…

அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம்.சவாலைக் கண்டு ஒருபோதும் ஓடவில்லை. காலி மக்கள் சந்திப்பில் ரணில் உரை

அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம்.சவாலைக் கண்டு ஒருபோதும் ஓடவில்லை.வாய்ப் பேச்சை விடுத்து கடமையைச் செய்தேன்.ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாகச் செயற்பட முடியும் எனக் கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும்.சஜித், அநுரகுமார போன்றவர்களின் நிலைப்பாடுஎன்ன?கட்சிகளை உடைப்பது எனது நோக்கமல்ல.பத்து வருடங்களில் இலங்கையைச் சிங்கப்பூர்…

மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை

மரண அறிவித்தல் -திருமதி.பாலகப்போடி அருளம்மா – பெரியநீலாவணை பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலகப்போடி அருளம்மா அவர்கள் இன்று (24) காலமானார். அன்னார் சிசுபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,*மங்களேஸ்வரி, மஞ்சுளா, விஜயகுமார் (கட்டார்), ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ்வறிவித்தலை…

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளை அறிவிக்கப்படலாம்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நாளைய தினம் அறிவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இது தொடர்பில் நாளைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

மதிப்பார்ந்த இடதுசாரி கொள்கைவாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவரும் ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதிவரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்த முற்போக்கு அரசியல்வாதி விக்ரமபாகு கருணாரத்தின அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள் ஆத்மா சாந்தியடையட்டும் தமிழர் பிரச்சினைகளில் எப்போதும்…

ரிவோல்வர் ரக துப்பாக்கி  மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ரிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு பாறுக் ஷிஹான் கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை…