Author: Kalmunainet Admin

அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க திட்டம்!

அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஆண்டுக்கு 42 உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம்…

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் 

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை…

பாடசாலை விடுமுறை இன்றுடன் ஆரம்பம்!

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 04ஆம் திகதி முதல் கல்வி பொது தராதர உயர்…

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி.இ.ஸ்ரீதர் பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்!

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. இ.ஸ்ரீதர் அம்மணி பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்! வடமண் யாழ். மாவட்ட மாணிப்பாய் சுதுமலை தெற்கில் ஆறுமுகம் – சுபத்திரை தம்பதியினருக்கு 1963 ஆம் ஆண்டு…

ஜனாபதிக்கும் தமிழ் எம். பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது, இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் காணி, மீள் குடியமர்த்தல்,…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2023

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2023 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. நினைவுப் பேருரை:- திருமதி புளோரிடா…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக என். சிவலிங்கம் கடமையை பொறுப்பேற்றார்

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் கடமையேற்பு! அபு அலா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் (18) சுகாதார அமைச்சின் கடமையை பொறுப்பேற்றார்.…

13 திருத்தத்தை நிறைவேற்றாத அரசு இமாலயா பிரகடணத்தை நிறைவேற்றுமா? உலக்தமிழர் பேரவை பம்மலாட்டம் காட்டவேண்டாம்- நா.உ. கோ. கருனாகரன் காட்டம்

13 திருத்தத்தை நிறைவேற்றாத அரசு இமாலயா பிரகடணத்தை நிறைவேற்றுமா? உலக்தமிழர் பேரவை பம்மலாட்டம் காட்டவேண்டாம்- நா.உ. கோ. கருனாகரன் காட்டம்– (கனகராசா சரவணன்) அரசியல் அமைப்பிலுள்ள 13 திருத்தச் சட்டத்தை கூட நிறைவேற்ற முடியாத அரசு இமாலயா பிரகடணத்தை ஏற்படுத்துவதா? இந்த…

சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் – மௌலவிக்கும் தனக்கும் என்ன தொடர்பு- 3 பிள்ளைக்கு தாயான பெண் வாக்குமூலம்

சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்-மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை நேர்காணல்-ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண்…

கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை

கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை கட்டாரில் அமைந்துள்ள ULTRA RUNNER நிறுவனத்தின் ஏற்பாட்டில் Qatar Sports for All Federation (QSFA) அனுசரணையில் கடந்த வெள்ளிக்கிழமை (15/12/2023) இடம்பெற்ற கட்டார் கிழக்கிலிருந்து மேற்குக்கான 90 Km Ultra மரதன்…