Author: Kalmunainet Admin

கல்முனை பிராந்திய கடற் கரையோரங்களில் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள்: அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இறந்த தாவரங்களின் கழிவுகள் அதிகளவாக தென்படுவதை காண முடிந்தது. குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கால்வாய்கள் கடலை நோக்கி கடந்த இரு…

கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.!

கல்முனை மாநகர சபையில் புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வு.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் புது வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது…

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது!

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது! பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.…

ஜப்பானில் சுனாமி தாக்கம்!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில் சில கரையோர பிரதேசங்களை சுனாமி…

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச்செய்தி!

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க…

விலையேற்றத்துடன் புது வருடத்தை எதிர் கொள்ளும் மக்கள்!

விலையேற்றத்துடன் புது வருடத்தை எதிர் கொள்ளும் மக்கள்! புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள் உலக வாழ் மக்கள் இன்றையதினம் 2024ஆம் ஆண்டினை மிகவும் மகிழ்ச்சியோடும் பல எதிர்பார்ப்புக்களோடும் வரவேற்றுள்ளனர்.…

கையடக்க தொலைபேசிகளின் விலை 35 வீதத்தால் கூடுகிறதாம்

நாளை (01) முதல் அனைத்து வகை கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை 

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் இவ்வாண்டிற்கான இறுதி சம்பிரதாயபூர்வமான பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் மழை மற்றும் வெயில் மத்தியில்…

கல்முனை விவகாரம் -தமிழ் அரசியல்வாதிகள் கண் விழிப்பார்களா?

கல்முனை தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் சூழ்ச்சிகளுக்கும் , அநீதிகளுக்கும் முடிவே இல்லையா என அரசையும், தமிழ் அரசியல்வாதிகளையும் நோக்கி இப்பிரதேச மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சுமார் 34 வருடங்களாக இயங்கி வருகின்ற…

அதாஉல்லாவின் கட்சி பதவிகளை விட்டு விலகினார் மகன் ஸஹி : தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்?

அதாஉல்லாவின் கட்சி பதவிகளை விட்டு விலகினார் மகன் ஸஹி : தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்? நூருல் ஹுதா உமர் தேசிய காங்கிரஸின் உதவி செயலாளர் நாயகமும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின்…