Author: Kalmunainet Admin

பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு 

பாறுக் ஷிஹான் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலந்துகொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞான துறை; இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான,”பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு…

கல்முனை மாநகர சபையில்Online Payment System அங்குரார்ப்பணம்.!

கல்முனை மாநகர சபையில்Online Payment System அங்குரார்ப்பணம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மிஅவர்கள் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…

கிழக்கு உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் மழை பெய்யலாம்!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையிலும் மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறி அவர்களுடைய ஏற்பாட்டிலும் 2024.02.22 ஆம் திகதியன்று நடைபெற்றது.…

31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் வடிவேல் புஸ்ப்பராஜா -27.02.2024

31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் வடிவேல் புஸ்ப்பராஜா -27.02.2024 ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் தோற்றம் 28.10.1957 மறைவு 28.01.2024 பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரr வடிவேல் புஸ்ப்பராஜா அவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள்…

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு!

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு! கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 2024.02.23 திகதி நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் செ. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய…

மயோன் முஸ்தபாவின் இல்லத்தை கல்வி வள நிலையமாக மாற்ற ஏற்பாடு

மயோன் முஸ்தபாவின் இல்லத்தை கல்வி வள நிலையமாக மாற்ற ஏற்பாடு (அஸ்லம் எஸ்.மெளலானா) முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் சாய்ந்தமருது இல்லத்தை பொதுத் தேவைகள் மற்றும் கல்விச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்…

பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலய வித்தியாரம்ப விழா

(பெரியநீலாவணை பிரபா.) பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற வித்யா ஆரம்ப விழா 2024 . நாடளாவிய ரீதியில் (22 ஆம் திகதி தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான “வித்தியாரம்ப விழா” பல்வேறு பாடசாலைகளிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.…

ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில்.

ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி கொழும்பில். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன…

தமிழரசு கட்சியின் நேற்றைய முக்கிய சந்திப்பு : எடுக்கப்பட்ட முடிவுகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக்…