Author: Kalmunainet Admin

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட பத்தாயிரமும் சேர்த்து

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

புதுவருடத்தை முன்னிட்டு சில பொருட்களின் விலைகள் குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300…

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோதர் தேவஅருள்.

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோதர் திரு தேவஅருள். பெரியநீலவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு (07) நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி…

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு!

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு! தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் இம்முறை விளையாட்டுப்போட்டிகள், களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதில்லை என இன்று (8) அறிவித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச…

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான சுற்றறிக்கை அரச…

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீட்டுவைக்கப்பட்டது!

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை 2024.04.06 கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்…

அடிப்படை உரிமைக்கான போராட்டம் இன்றுடன்(7) இரண்டு வாரங்கள் – தமிழ் தலைவர்களே கருத்து சொல்வதுமட்டுமா உங்கள் கடமை?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (07.04.2024) இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் கடந்த 25.03.2024 அன்று ஆரம்பமாகியது . அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர…

காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம்! ஒருவர் கைது

காத்தான்குடியில் வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கூடிய…

தமிழ் தலைமைகளின் இயலாமையால் கொளுத்தும் வெயிலில் அடிப்படை உரிமைக்காக தொடர்ந்து போராடும் அவல நிலையில் கல்முனை மக்கள்

அடிப்படை உரிமைக்காக கொளுத்தும் வெயிலில் 13 ஆவது நாளாக கல்முனை மக்களின் போராட்டம் தொடர்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 13 ஆவது நாளாக தொடர்கிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி…

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! நூருல் ஹுதா உமர் விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று…