Author: Kalminainet01

தாழமுக்கம் நகர்கிறது

நாட்டை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், இன்று (26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் வரையான பலத்த…

எமது உறவுகளை ஆழிப் பேரலை காவு கொண்டு இன்று 18 ஆண்டுகள்

உலக வரலாற்றில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன.இயற்கை அனர்த்தங்கள் எனும்போது மனிதனின் சக்திக்கப்பாட்பட்டது. கொள்ளை நோய்கள், சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புக்கள், கடும் மழை, வெள்ளம், கடும் வறட்சி இவ்வாறு…

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் 100 பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறி கோரக்கோவில், ஜே புளக், உதயபுரம் மற்றும் தமிழ்ப்பிரிவு – 4 ஆகிய கிராமங்களில் உள்ள 100 பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு உலர்…

இலங்கையில் மீண்டும் கட்டாயமாகும் நடைமுறை..!

சீனாவில் கோவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முகக்கவச பாவனை இதன்காரணமாக…

மாடுகளை மேய்க்கச் சென்று முதலையிடம் சிக்கிய இளைஞன் சடலமாக மீட்பு

மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று சனிக்கிழமை (24) பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு! நபரொருவர் 24 மணிநேர கண்காணிப்பில் – வெளியாகும் தகவல்

பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் படுகொலை விவகாரத்தில் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நபர் ஒருவரை சி.ஐ.டி சிறப்புக் குழுவொன்று 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறது. குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் உறுதியான சாட்சியம் ஒன்று விசாரணையாளர்களுக்கு…

பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

சகல பாடசாலைகளிலும் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும். மாணவ மாணவியர் சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்ப்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய…

48 மணித்தியாலங்களில் தாழமுக்கம் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம்! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய தினத்திற்கான வானிலை அறிவிப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்காள…

தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மது கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது!

இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, பலவந்தமான முறையில் மது அருந்த வைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள…