புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UF/IFAS) மூன்று நாசா பயணங்களில் சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட மண்ணில் தாவரங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளனர்.

ராப்/ பெரல் மற்றும் அன்னா லிசா பால், (UF/ IFAS) தோட்டக்கலைத் துறை, சந்திரனிலிருந்து மண்ணில் தாவரங்களை வளர்க்க முடியும் என்பதை காட்டிய முதல் விஞ்ஞானிகள் ஆவார்கள்.

இது சந்திரனிலிருந்து செவ்வாய் அல்லது பிற கிரகங்களுக்கு விண்வெளி பயண பயணங்களை உருவாக்குவதற்கான முக்கிய முதல் படியாகும்.