எட்டாவது ஜனாதிபதியா ரணில் தெரிவு செய்யப்பட்டார்.

மக்கள் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று இருந்தது.

மேலும் விபரங்களுக்கு காத்திருங்கள்

You missed