கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 கல்முனை – 03 கடற்கரை வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.


கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், , , விஷேட அதிதிகளாக , சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் ,மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

இந் நிகழ்வில் உள்ளுர் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கௌரவிப்புக்கள் என பல நிகழ்வுகள் இடம் பெற்றன


நிகழ்ச்சித் தொகுப்பு கலாசார உத்தியோகத்தர் எஸ்.ருபேசன்
நன்றியுரை கலாசார உத்தியோகத்தர்