பிரதான செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள் நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள் ...
Read More

எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ...
Read More

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு! வெளியானது அமைச்சின் அறிவிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீட்டர் எரிபொருள் ...
Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன?

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன? டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் ...
Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர  சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம் இன்று (29.05.2023) ஆரம்பமாகியுள்ளது. குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் ...
Read More

கிழக்கு மாகாணத்தில் விரைவில் விமான சேவை!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி ...
Read More

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி ...
Read More

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று (24.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த ...
Read More

இலங்கையில் தீவிரமடையும் உயிராபத்தான நோய் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு ...
Read More

டொலருக்கு எதிராக தற்போதைய ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமானதா?

டொலருக்கு எதிராக தற்போதைய ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமானதா? நாட்டில் கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ள போதும், டொலர் ...
Read More

இலங்கையில் தீவிரம் அடையும் கொவிட் – 20 நாளில் 16 பேர் மரணம்

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை தொற்று நோய்ப் பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் சுமார் ...
Read More

வடக்கு, கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் பதவியேற்றனர்!

வடக்கு, கிழக்கு உட்பட மூன்று மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று பதவியேற்றனர்! வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ...
Read More