பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆயுத குழுவால் தமிழர்கள் புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள்!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 33வது ஆண்டு நினைவு இன்றாகும். (21.09.2023) கடந்த 1990 அம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு இராணுவ சீருடை அணிந்த ...
Read More

ஆவணப்படத்துடன் ஐ. நாவில் செனல் 4′

செனல் 4’ தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக பிரபல சமூக ...
Read More

இலங்கையில் மீண்டும் பேரினவாதம் : கனடா கடும் கண்டனம்

திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில் குழுவொன்று இந்த ...
Read More

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..!

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..! 1956,,ல் எப்படி இருந்ததோ..!2023,லும் அப்படியே உள்ளது என்பதை தியாகி திலீபனின் நினைவு ஊர்த்தியையும். அதை கொண்டு சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ...
Read More

தியாக தீபம் திலிபனின் உருவப்பட ஊர்தியை அக்கரைப்பற்றில் முஸ்லிம் கும்பல் ஒன்று மறித்து அட்டகாசம்!

வீதியால் சென்ற திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் சில முஸ்லீம்கள் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் (கனகராசா சரவணன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ...
Read More

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா ...
Read More

கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை ஒப்புக்கொள்ள வேண்டும் -ஐ. நா

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் ...
Read More

கொக்குதொடுவாய் புதைகுழி :சர்வதேச விசாரணை அவசியம்

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொக்குத்தொடுவாய் ...
Read More

செனல் 4′ ஆவணப்படம் தொடர்பாக விசாரிக்க ஐனாதிபதி குழு அமைக்கிறார்!

செனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
Read More

சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை வேண்டும் -ஐ . நா

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ...
Read More

ராஜபக்சக்களின் வெற்றிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – ஆசாத் மௌலானா

ராஜபக்சக்களின் வெற்றிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது – ஆசாத் மௌலானா 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக ...
Read More

எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

எரிவாயுவின் விலையை உயர்தது! குறைக்கப்பட்டுள்ள விலைஇன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு ...
Read More