
மகிந்தவின் கட்சி எம்பிக்கள் இருவருக்கு விளக்கமறியல் – மேலும் சிலரும் கைது
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் ...
Read More
Read More

இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
நன்றி -கூர்மை இணையம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால ...
Read More
Read More

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு!
கடந்த 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம அறவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 22 ...
Read More
Read More

நாட்டின் தற்போதைய நிலை என்ன? அடுத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும்? நாம் என்ன செய்ய வேண்டும்? யதார்த்தத்தை விளக்கினார் பிரதமர் ரணில்.
மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு என பிரதமர் ...
Read More
Read More

இன்று இரவு அமுலாகும் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்
நாட்டில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இரவு 8 ...
Read More
Read More

இன்று இரவு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுலாகிறது
நாடு முழுவதும் இன்றிரவு (16) 8 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் ...
Read More
Read More

உலக நாடுகள் இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி – பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அனைத்து மீளாய்வுகளும் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார ...
Read More
Read More

ரணிலின் அழைப்புக்கு சுமந்திரன் எம். பி பச்சைக்கொடி!
ரணிலின் அழைப்புக்கு சுமந்திரன் எம். பி பச்சைக்கொடி! -கேதீஸ்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உடன் தொலைபேசியில் ...
Read More
Read More

இன்று நால்வர் அமைச்சர்களாக பதவியேற்பு
புதிய அமைச்சரவை அமைச்சர்களாக இன்று, (14) முற்பகல் கொழும்பு-கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் நான்கு பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அமைச்சர்கள் ...
Read More
Read More

புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் ...
Read More
Read More

ஆளுமை இல்லாத சஜித் – ரணில் வசமானது பிரதமர் பதவி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தலுக்குச் செல்வதற்கான சூழல் அமையும் வரை, குறுகிய காலத்துக்குப் பிரதமர் பதவியை ஏற்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், ஆளுமை இல்லாததால், அவர் ...
Read More
Read More

புதிய பிரதமரானார் ரணில் – அமெரிக்கா,இந்தியா வாழ்த்து
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, ரணில் ...
Read More
Read More