பிரதான செய்திகள்

கட்டார் வான் பரப்பு வழமைக்கு திருப்பியது

கட்டார் வான்வெளியில் வான் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதாகவும் வளிமண்டலம் வழமைக்கு திரும்புவதாகவும் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. கத்தார் வான்வெளியில் விமானப் போக்குவரத்து ...

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக ...

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின் மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின்மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு கதிர்காம கந்தனின் அருள் வேண்டி,காட்டு வழியாக நடந்து, தங்களின் வேண்டுதலை நிறைவு ...

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – வீணாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது - செயற்கை யாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக நாட்டில் எரிபொருள் ...

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு !

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு ! கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு ...

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி? ஜூன் 12, 2025 – இன்று பிற்பகல் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான ...

குஜராத்தில் இருந்து  இலண்டன் புறப்பட்ட AI 171 விமானம்  விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் ...

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகள் விபரம் வெளியீடு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இந்த பெயர் பட்டியலை ...

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிப்பு;சிறைச்சாலை ஆணையாளர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த ...

‘ கிழக்கின் கவிக்கோர்வை’ தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர ...

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை.

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை. ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த சுற்றாடல் சார் வேலைத்திட்டம்!

உலக சுற்றாடல் தினமான நேற்று 05.06.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தன. நாவிதன்வெளி பிரதேச ...