மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தலை இயன்றளவு விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் ...
இன்று பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும்
நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, ...
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு ; 71 பேர் உயிரிழப்பு ; மக்கள் அவதானம்
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காரணமாக 71 ...
சுகாதார சீருடை விவகாரம் இனவாதமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது – அமைச்சர்
சுகாதார சேவையாளர்களின் சீருடை விவகாரம்: நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையே அமுலில் இருக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார சேவையாளர்களின் சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கையில் ...
சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்க அரசு முடிவு!
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான ...
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர்
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எரிக் மேயர் (Eric Meyer) அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் ...
இன்று ஆடி அமாவாசை ; திதி/ தர்ப்பணம் என்றால் என்ன?
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா (12.08.2026- புதன்கிழமை) இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை தீர்த்தம் இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ...
பிரதி பொலிஸ் மா அதிபராக ஷானி அபேசேகர
நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி ...
தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கல்முனை பொலிஸாரால் கைது
தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) ...
ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் ஓர் இரு தினங்களில் எட்டப்படும் என்கிறார் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுக் கொண்டிருந்த ஒரு கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டது. அதேவேளையில், நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கட்டண விவகாரத்தில் ஏற்பட்ட ...
மலையகத்தில் கனமழை தொடர்கிறது: மண்சரிவால் வீடு புதைந்து நால்வர் மாயம்
சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன ...
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்; கட்டிடத்தில் பாரிய தீ
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ...
