பிரதான செய்திகள்

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது ...

செம்மணி – இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதி; இந்த அரசிலாவது நீதி கிடைக்குமா?

இரண்டாம் கட்ட அகழ்வின் நான்காம் நாளான இன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமியின் என்புத்தொகுதியும் அருகே கிடந்த பாடசாலைப் பையும் ! இன்னும் ஒரு சிதிலங்கள் நடுவே சில ...

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே மக்களால் விரட்டியடிப்பு

நன்றி - தமிழ்வின் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ...

ஒலுவில் பல்கலைக்கழக 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம் பாறுக் ஷிஹான்முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்  சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ...

கட்டார் வான் பரப்பு வழமைக்கு திருப்பியது

கட்டார் வான்வெளியில் வான் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதாகவும் வளிமண்டலம் வழமைக்கு திரும்புவதாகவும் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. கத்தார் வான்வெளியில் விமானப் போக்குவரத்து ...

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக ...

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின் மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு

கதிர்காம யாத்திரிகர்களுக்கு மருத்துவ சங்கத்தினரின்மருத்துவ சேவை ; கல்முனை ஆதார வைத்தியசாலையும் பணியில் இணைவு கதிர்காம கந்தனின் அருள் வேண்டி,காட்டு வழியாக நடந்து, தங்களின் வேண்டுதலை நிறைவு ...

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – வீணாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது - செயற்கை யாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக நாட்டில் எரிபொருள் ...

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு !

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு ! கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு ...

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 242 பேர் பலி? ஜூன் 12, 2025 – இன்று பிற்பகல் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான ...

குஜராத்தில் இருந்து  இலண்டன் புறப்பட்ட AI 171 விமானம்  விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட AI 171 விமானம் விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் ...

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகள் விபரம் வெளியீடு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இந்த பெயர் பட்டியலை ...