பிரதான செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்?

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்? தெஹ்ரான் தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் “ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த ...

இலஞ்சம்–ஊழல் விசாரணை: SLRC முன்னாள் தலைமை நிர்வாகிகள் இருவர் கைது

இலங்கை அரச தொலைக்காட்சியின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ...

நெருக்கடியான இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ஜனாதிபதி அறிவித்த நிவாரண உதவி திட்டங்கள்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மக்களுக்கு பல நிவாரண உதவி திட்டங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததுள்ளார். இது தொடர்பான ...

புதன்கிழமை பவிசேட விடுமுறை இனி இல்லை

பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார் ...

இலங்கையில் உயர் வெப்பம் தொடர்பான அறிவித்தல்!

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (06) பிற்பகல் 3.30 ...

எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

எரிவாயுவின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு லிட்ரோ 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு நான்காயித்து 765 ரூபாயாக இன்று நள்ளிரவு ...

மாவட்ட  முதனிலை கல்விச் சாதனையாளர்கள் நால்வரை கல்முனை நெற் கௌரவித்தது!

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மாவட்ட முதனிலை கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா ( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் ...

ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் பயணம் தொடர்பாக ஈரான் வெளியிட்ட அறிவித்தல்

ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ...

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.doenets.lk/examresults ...

எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்த புதிய வழிகாட்டல்!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலகலாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் எரிபொருள் மின்சாரம் குடிநீர் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ...

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கு மீது பாரிய தாக்குதல்

ஈரானின் மிக பெரிய இராணுவ ஆயுதக்கிடங்கை குறிவைத்து 2,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், பலப்படுத்தப்பட்ட ...

மின்கட்டணம் அதிகரிப்பு!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணத்தில் இன்று (30) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ...