பிரதான செய்திகள்

அடிப்படைவாத மதவாதிகளால் பங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் இடம்பெற்று ஆண்டுகள் ஏழு -21.04.2019 – 26

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. கொழும்பு அந்தோனியார் தேவாலயம், ...

ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்கா – சமாதானப்பேச்சு குலையுமா ?

ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகமான காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya), ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "போர்நிறுத்த மீறல்" என்று அழைத்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ...

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை சந்ததித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த்தார் பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ...

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்!

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு தற்போது "அதன் முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது" என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கூட்டு இராணுவக் கட்டளையகம் ஒரு ...

அமைதிப்பேச்சு முயற்சி – பாகிஸ்தான் உயர்மட்டக்குழு ஈரான் பயணம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில்,பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட விசேட ...

அமெரிக்கா – ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைவதற்கு முன், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு ...

பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா?

பாரினில் இன்று பிறக்கும் பராபவ புத்தாண்டு புதுமை படைக்குமா? தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு. அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் ...

அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி முடிவு – மத்தியகிழக்கு போர்பதற்றம் தொடர்கிறது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை பூரண இணக்கமின்றி நிறைவுற்ற நிலையில் மத்தியகிழக்கு போர்பதற்றம் முழுமையாக நீங்காத நிலையில் உள்ளன. வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து ...

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்?

இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் – பாகிஸ்தானின் தலையீட்டிற்கு இரு தரப்பும் இணக்கம்? தெஹ்ரான் தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் “ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த ...

இலஞ்சம்–ஊழல் விசாரணை: SLRC முன்னாள் தலைமை நிர்வாகிகள் இருவர் கைது

இலங்கை அரச தொலைக்காட்சியின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ...

நெருக்கடியான இந்த சூழலில் மக்களின் நலன் கருதி ஜனாதிபதி அறிவித்த நிவாரண உதவி திட்டங்கள்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து நாட்டில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு மக்களுக்கு பல நிவாரண உதவி திட்டங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததுள்ளார். இது தொடர்பான ...