கிட்டங்கி வீதியால் பயணிக்க தடை!
செ. டிருக்சன் கல்முனை சேனைக்குடியிருப்பு , நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது இன்று திடீரென அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இன்று ...
கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் – பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்பு!
கல்முனையில் தமிழருக்கு எதிராக தொடரும் இனவாத சூழ்ச்சிகள் - பல தடைகள் தாண்டி கல்முனை மாநகரில் திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது – கொட்டும் மழையிலும் ...
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள் பாறுக் ஷிஹான்செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் ...
பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில்: நாளை (17)கும்பாபிஷேக நிகழ்வு.
-பிரபா- கல்முனை பெரிய நீலாவணையில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக நிகழ்வு.நாளை இடம்பெறவுள்ளது. பெரிய நீலாவணை வைத்தியசாலையை அண்மித்ததாக அன்பே சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. நாளை ...
கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை பூசையும் சமுத்திர தீர்த்தமும்
கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை பூசையும் சமுத்திர தீர்த்தமும் வரலாற்று சிறப்பும், பெருமையான சரித்திரத்தையும் கொண்டு, வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் பாலிக்கும் சித்தி ...
விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை
விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை உங்களது நிகழ்வுகளுக்கு தேவையான கூடாரம் (தகரம்), மற்றும் பிளாஸ்டிக் கதிரைகள் நியாயமான கட்டணத்தில் வாடகைக்கு உள்ளன. வாகன வசதியும் ...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், பணியாளர் நலன்புரிச்சங்க நிர்வாகத்தெரிவும் சிறப்பாக இடம் பெற்றது
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், சேவை நலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் தலைமையில் நேற்று (09.01.2025) இடம்பெற்றது. இதில் ...
கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது
கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை விநியோகம் செய்த சந்தேகத்தில் பாண்டிருப்பில் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த ...
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் கல்முனையில் திறந்து வைப்பு
தாராள உள்ளங்கள் அறக்கட்டளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை "தாராள உள்ளங்கள் அறக்கட்டளை"யின் புதிய அலுவலக திறப்புவிழா கல்முனை வாடி வீட்டு ...
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து!
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஐந்து வாகனங்கள் விபத்து! கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக சற்று முன்னர் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒரே திசையில் ...
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை -கல்முனையில் சம்பவம்பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களிற்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் ...