கல்முனை

அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டடம் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்; களத்தில் இறங்கிய ஆதம்பாவா எம்.பி

(ஷனா ) கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (08) ...

கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் சாதனை!

மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில் கார்மேல் பற்றிமா மாணவன் மேசியன் சாதனை! கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலை மாணவன் சங்கரதாசன் மேசியன், ...

துரைவந்தியமேடு கிராமத்தில் வீவசாய வீதி அமைப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு ...

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு "பிள்ளைகளின் பாதுகாப்பு" மற்றும் "பிள்ளைகளை நம்புவோம்" எனும் தலைப்புகளில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு, கல்முனை ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் இளம் கலைத்துறை சாதனையாளர்களை உருவாக்கும் தேசியஇளைஞர்விருது_விழா 2026

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு 08 தேசிய போட்டித் தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன…! 25 மாவட்டங்களுக்கு 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் மற்றும் ஒரு தேசிய ...

கார்மேல் பற்றிமாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய கருத்தரங்கு 

( வி.ரி.சகாதேவராஜா) உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது ...

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, பின்னர் ...

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை கார்மேல் பற்றிமாவில் நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்

பாறுக் ஷிஹான்- நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் ...

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி ;மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் ...

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் மாகாண பணிப்பாளர் டொக்டர் சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு விஜயம்!

(ஷனா ) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக அண்மையில் பதவியேற்ற டொக்டர் என்.சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை ...

கல்முனை பொது சந்தை பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் ...

கல்முனை – பாண்டிருப்பு வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு, மற்றையவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(ஷனா ) அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை - பாண்டிருப்புபிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ...