கல்முனை

கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி !

கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி ! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாற்றுத்திறனாளிகளுக்கான  தொழில்கல்வி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி இன்று ...

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

"அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாறுக் ஷிஹான் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ...

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு 

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச் சுகாதார தின நிகழ்வு பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் ...

“தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் சூரியவர்ஷன் சாதனை”

K.S. கிலசன் தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில்கல்முனையை சேர்ந்த M.சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று கல்முனை ...

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை பொலிஸ் தலைமையகம் விசாரணை: ஒருவர் கைது

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக ...

பாண்டிருப்பு கலைவாணி அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு

சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் ...

பாண்டிருப்பில் பல வீதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி கிடக்கின்றன – அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுக்குமா ?

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதி உட்பட பல வீதிகளில் திண்மக்கழிவுகள் சீராக அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பல வீதிகளில் திண்மக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறன ...

பெரியநீலாவணை மாணவி பத்மநாதன் வைஷ்ணவி (கலைப்பிரிவு) மாவட்டத்தில் முதலிடம்

பெரியநீலாவணையைச் சேர்ந்த மாணவி பத்மநாதன் வைஷ்ணவி கலைப்பிரிவில்2025 உயர்தர பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதல்தர சித்தியை பெற்றுள்ளார். இவர் பத்மநாதன் சிவகுமாரி தம்பதிகளின் புதல்வியாவார் ...

கல்முனை கார்மேல் பற்றிமா மாணவன் ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் மாவட்ட ரீதியில் முதலிடம்

2025(GCE A/L) உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியான நிலையில் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற கல்முனையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் லதுர்ஷாந் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று ...

கல்முனையில் அநீதி,  பாரபட்சம் தலைவிரித்தாடுகிறது – முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ராஜன் கொழும்பு சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார்.

(வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகரிலும் இதர தமிழ் பிரதேசங்களிலும் சில அதிகாரிகளால் அநீதி, பாரபட்சம் தொடர்ந்து காட்டப்படுகிறது. இதனை இந்த அரசாங்கத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ...

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்

வீதியில் முளைத்த மரம்-மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை ...

கல்முனை சைவ மகாசபை அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு!

சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் ...