கல்முனை

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு

அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அதிபர் அவர்களின் 10வது சிவார்த்த தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் ...

மீண்டும் சாதனை: வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்முனை மண்ணிற்கும் பெருமை சேர்த்த JKMO கராத்தே வீரர்கள்!

விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அம்பாறை மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 06.06.2026 அன்று அம்பாறை உள்ளக விளையாட்டு அரங்கில் ...

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

பாறுக் ஷிஹான் வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை ...

அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில்  சர்வதேச சூழல்   தினம் அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான்- சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ...

5000  பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம்” நிகழ்வு ஜுன் 14 இல்..

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் "சங்கமம் 2026" பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்வு எதிர்வரும் ...

கல்முனையில் திருட்டு: மதில் மேல் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்த சம்பவம்

கல்முனை ஸ்ரீ அதிகாலை வேலை வீட்டில் வாசல் பெருக்கிக் கொண்டிருக்கும்போது மதில் மேலாகப் பாய்ந்து பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று ...

சுற்றாடல் வார நிகழ்வு; மர நடுகை நிகழ்வழில் உவெஸ்லி , பாண்டிருப்பு மகாவித்தியாலயம் , ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் பங்கேற்பு

ஒரு மாணவன் ஒரு மரம், ஒரு மரம் ஒரு எதிர்காலம்" என்ற தலைப்பில் சுற்றாடல் வார நிகழ்வு சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட ...

கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர் உகண பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையை பொறுப்பேற்றார்.

(ஷனா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய மருதமுனையை சேர்ந்த கமறுத்தீன் றிஸ்வி யஹ்சர், நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கடமைக்கு மேலதிகமாக உகண ...

பாண்டிருப்பு மகா வித்தியாலய நலன்புரி அமைப்பு அங்குரார்ப்பணம்

கல்முனை கல்வி வலயத்தின் கமு/கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பாடசாலைக்கான நலன்புரி அமைப்பு பாண்டிருப்பு பொதுமக்கள். சமூகபற்றாளர்கள், புத்திஜீவிகள், இணைந்து உருவாக்கி இன்று அதனுடைய அங்குரார்ப்பண நிகழ்வு ...

“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” தேசிய செயற்திட்டம் கல்முனை வடக்கில் ஆரம்பம்!

“ இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் ...

கல்முனை பிராந்திய இணையம் – கனடா அமைப்பு ஆதார வைத்தியசாலை ஆலய புனரமைப்புக்கு பங்களிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆலய புனரமைப்பிற்கான நிதியை திரட்டும் நோக்கில் கல்முனை ...

சிட்னி – சிலோன் லயன்ஸ் கழகத்தினர் கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு பெறுமதிமிக்க அன்பளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) சிட்னி சிலோன் ஆஸ்திரேலியா லயன்ஸ் கழகத்தினால் கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை தொடர்பான உபகரணங்கள், இலங்கை ...