கல்முனை

பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை – தொடர்புகளுக்கு – 0776157051

பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை - தொடர்புகளுக்கு - 0776157051 கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் வசந்தசீலன் எனும் நபரை நேற்று ( 30.06.2026) முடதல் காணவில்'லை ...

இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம்

இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம் ( வி.ரி.சகாதேவராஜா) இன்று யூலை 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக வனக்காவலர் (World Rangers ...

நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு அமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றது பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள ...

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலமாக நிறைவு; பக்தர்களுக்கு வேலன் தொண்டர் படையினரின் தாகசாந்தி சேவை

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (29.07.2026), தீர்த்தோற்சவத் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், ...

நீண்ட கால இருளுக்குப் பின் மின்னொளி பெற்று பிரகாசிக்கிறது துரவந்தியமேடு.!

(அஸ்லம்) நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்த துரவந்தியமேடு கிராமத்திற்கு கல்முனை மாநகர சபையினால் புதிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ...

பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்

பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்! செளவியதாசன் பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவப் ...

மருதமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்ட விசேட கலந்துரையாடல்

(ஷனா ) மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் நெறிப்படுத்தலில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் ...

விளம்பரம் -கல்முனை , பெரியநீலாவணை பிரதான வீதியில் காணிவிற்பனைக்கு – தொடர்புகளுக்கு :-0752862583 , 0774124393

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி பெரியநீலவணையில் 34 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் தொடர்புகளுக்கு :-07528625830774124393 ...

‘நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நேர்மை வாரம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்!

நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா' என்ற கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, ...

Advertisement – AJ Beauty Care – MAIN STREET, PERIYANEELAVANAI-01

பெரியநீலாவணை பிரதான வீதியில் உதயமாகியுள்ளது. இங்கு தரமாகவும் நியாயமான கட்டணத்தில் அனுபவமிக்கவர்களால் பின்வரும் சேவைகளை பெறமுடியும். மேலதிக தகவல்களுக்கு இன்றே அழையுங்கள் Phone / WhatsApp: 0718987864 ...

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு: ரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு

கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடுரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு பாறுக் ஷிஹான்- முன்னாள் கல்முனை மாநகர சபை ...

கல்முனை றோட்டரிக் கழக புதிய தலைவர் திருநாவின் முதல் வேலைத்திட்டம் வெற்றி 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக்கழகத்தின் 2026/27ம் வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டரியன் இராசையா திருநாவுக்கரசு ஜீலை 1ந் திகதி பதவியேற்ற பின்னர் முதலாவது வேலைத்திட்டமாக, பின் தங்கிய ...