கல்முனை

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்முனையில் போதை ஒழிப்பு பேரணி

நூருல் ஹுதா உமர் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான ...

கல்முனை – இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up”  கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் 'அழகான கடற்கரை' செயற்றிட்டம் Clean srilanka வேலைத்திட்டத்தின் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது ...

கல்முனை மாநகர சபையில்சேவை நலன் பாராட்டு விழா

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று வியாழக்கிழமை ...

கல்முனை பிராந்திய (அம்பாறை மட்டு மாவட்டம்) நாடு, நாடுகடந்து வாழ்கின்ற எம் இனிய உறவுகளே! சித்தி விநாயகர் பெருமானின் அடியார்களே!

பல நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து அருள் மழை பொழிகின்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகப் பெருமானின் ஆலயம், வரலாற்றுப் புகழுக்கு ஏற்ப பொலிவற்றுள்ளதாலும், கும்பாபிஷேகத்தை நடத்தி ...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திவிநாயகர் ஆலய புனருத்தாரணம் 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சைவசமய ஆகமப்படி உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த ஶ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தற்போது புனருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது ...

குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியம்

பாறுக் ஷிஹான கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ...

🚨 கல்முனை பாண்டிருப்பில் மர்மநபர் நடமாட்டம் – பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!

நேற்று கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து நோட்டமிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நிலையில், குறித்த நபரை அவதானித்த வீட்டு உரிமையாளர்கள் சத்தமிட்டதையடுத்து, அவர் தனது ...

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம் 

கல்முனை ஆதார வைத்தியசாலை புதிய பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்  ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் ...

நேற்று கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கோடீஸ்வரன் எம் பி விஜயம்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (18) திங்கள் கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வைத்தியசாலையின் பணிப்பாளர் ...

மருதமுனை நகரசபை கோரிக்கை தொடர்பில் அவசர முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் – சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ்

நூருல் ஹுதா உமர் மருதமுனைக்கான தனி நகரசபை கோரிக்கையை தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுப்பது முன்யோசனையற்ற நடவடிக்கையாக அமையக்கூடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ...

பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் மே18 முள்ளிவாய்க்கால் நினைவு அனுஷ்டிப்பு

பாறுக் ஷிஹான் தமிழர்களின் வலி நிறைந்த மே18 இன அழிப்பு நினைவுகளை உணர்வுடன் அனுஷ்டிக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று (18) கல்முனை மாநகரத்திற்கு ...