இலங்கை

நாளை (1) வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி ஆரம்பம்  – சித்தர்கள் குரல் ஏற்பாடு

  ( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் ...

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவைக்கு பசறை அதிபர் கே.எம்.சி பிரபாகரன் பாராட்டி புகழாரம்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு"என்ற வாக்கின் பிரகாரம்பதுளை மாவட்ட பசறை ...

நாளை (01) சித்ரா பௌர்ணமியில் மடத்தடி மீனாட்சி அம்மாளின் தீர்த்தோற்சவம் 

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த ...

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

இம்முறை உயர்தரத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாராகும் மாணவர்களுக்கும், அவர்களின் ...

மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய நிரந்தர அதிபராக சம்மாந்துறை நௌஸாத் பொறுப்பேற்பு!

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய நிரந்தர அதிபராக இலங்கை கல்வி ...

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு.

செல்லையா பேரின்பராசா படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின்  21 ஆம் ஆண்டு ...

கண்ணகி அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் சித்திரை வருட கொண்டாட்ட கலாச்சார நிகழ்வுகள்

காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் ...

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்.

செல்லையா பேரின்பராசா யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் ...

பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு!

பாடகர் சபேசனுக்கு புலம் பெயர் நாடுகளில் கல்முனை பிராந்திய தமிழர்களால் கௌரவிப்பு! zee ...

வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி- சித்தர்கள் குரல் ஏற்பாடு 

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் ...

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம் பாறுக் ...

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற சேக்ஸ்பியர் தினம் செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் ...

சிறப்பாக ஆரம்பமான மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை  ...

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகருக்கு இன்று மகா கும்பாபிஷேகம்

காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கான  எண்ணெய்க்காப்பு ...

எமது தமிழினம் கல்வி நிலையில் தொடர்ந்து பலமடைய வேண்டும் – தவிசாளர் வினோராஜ்

செல்லையா பேரின்பராசா. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்த எமது தமிழினம் தனது ...

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம் நாளை (22) ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை ...

பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பாக இறுதி முடிவு இல்லை – சாதகமாக பரிசீலக்கப்படுகிறது – ஈரான் உயர் அதிகாரி

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் "சாதகமாக பரிசீலித்து" ...