கடற்றொழில் பிரதி அமைச்சர். ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு   விஜயம்

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் பிரதி அமைச்சருமான ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று (01) விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கள விஜயத்தின்போது விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு சென்ற அவர் மீனவர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை…

பற்றிமாவின் “சாதுரிய காக்கையார்” சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள்

பற்றிமாவின் “சாதுரிய காக்கையார்” சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் “சாதுரிய காக்கையார்” என்ற சிறுவர் நாடகத்திற்கு தேசிய ரீதியில் பல விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.…

தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு – இனவாதம் பேசி வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு அநுர அரசின் பதிலடி

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க( Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும்…

பொத்துவில் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு:அச்சத்தில் மக்கள்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டைக்கிராமத்தில் அதிகரித்து வரும் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக இந்த வாரத்தினுள்ள அப்பகுதியில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதுடன் பல உடமைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (30) நள்ளிரவு ரொட்டைக்கிராமத்தில் உட்புகுந்த யானை…

காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு 

காரைதீவில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளையால் உலருணவு ( வி.ரி.சகாதேவராஜா) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி காரைதீவு மக்களுக்கு மார்க்கண்டு அறக்கட்டளை எனும் அமைப்பு உலருணவு நிவாரணங்களை இன்று (1) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த…

நீர்க்குழாய் சேதமான இடத்திற்குச் செல்வதற்கான பாதை திருத்தம் நடைபெறுகிறது!

நீர்க்குழாய் சேதமான இடத்திற்குச் செல்வதற்கான பாதை திருத்தம் நடைபெறுகிறது! அதன் பின்னரே திருத்த வேலை!! (வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் இருக்கும் நயினாகாடு வடசேரி எனும் இடத்திற்கு உரிய புதிய குழாய்கள் மற்றும்…

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மனிதநேயப்பணி!

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மனிதநேயப்பணி! பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய வெள்ளப் பாதிப்பின் போதும் தனது மனித நேயப்பணியை செய்திருந்தது. தொடர் மழையால் பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு வெள்ளத்தில் முழுமையாக…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்! ( வி.ரி.சகாதேவராஜா) பாண்டிருப்பு பிரதேசத்தில் சமகால வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையினர் மருத்துவ முகாம் ஒன்றை இரண்டு நாட்களாக நடாத்தினர். பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கான இவ் இலவச மருத்துவ…

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம்

அறபுக் கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புக்கு பொலீஸ், முப்படையினரின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்; கிழக்கு ஆளுநரிடம் எடுத்துரைத்தார் மு.கா தலைவர் ஹக்கீம் (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்…