Month: January 2026

குஷ்ட நோய் மற்றும் டெங்கு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிப்பு  

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வருடத்திற்கான முதலாவது மாதாந்த அலுவலக ஒன்றுகூடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், அலுவலக ஊழியர்களின் பங்கேற்புடன் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த21.01.2026 அன்று கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்பொறியியலாளர் று.டு.ளு.மு. விஜேதுங்க அவர்களால்…

இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா

( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் “புதிய விழுகளின் புகுமுக விழா” இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதியமாணவர்களை பழைய மாணவர்கள்…

தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்!

“தினக்குரல் ரோஷன் சாமுவேலின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மகுடம்: 2024 சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருதைப் பெற்றார்! தினக்குரல் பத்திரிக்கையின் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரோஷன் சாமுவேல் அவர்களுக்கு, journalisam awards for excellence 2024 விருது வழங்கி இலங்கை…

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்…

அம்பாறை மாவட்டத்தில் கடுங்குளிர் – அதிக பனியினால் பீடிக்கும் நோய்கள்

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் ஒரு வகை இருமல், தடிமன், காய்ச்சல்,…

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய  அச்சு இயந்திரம் தருவிப்பு;விழிப்புலனற்றோருக்கான சேவையில் இகிமிஷன் புதிய மைல்கல்!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் தருவிப்பு; விழிப்புலனற்றோருக்கான சேவையில் இகிமிஷன் புதிய மைல்கல்! ( வி.ரி. சகாதேவராஜா) விழிப்புலனற்றோர் பயன்படுத்தும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன INDEX Braille என்னும் புதிய அச்சு இயந்திரம் மட்டக்களப்பிற்கு…

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை.

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை. பாறுக் ஷிஹான் பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில்…

துறைநீலாவணை களம் முன்பள்ளி- புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

செல்லையா-பேரின்பராசா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவுக்கு நாம் முன்பள்ளி மாணவர்களை தயார் செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இதனை உணர்ந்து பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு முறை மூலமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க…

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

பாறுக் ஷிஹான் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபை விடயங்களில் வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய…