Month: April 2025

சதானந்தம் ரகுவரன் எழுதிய கவிதைத்தொகுப்பு நூலின் ”பிரசவம்” நாளை (06) கல்முனையில்!

சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம் நாளை (06) கல்முனையில்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை மறுநாள் (6) ஞாயிற்றுக்கிழமை கல்முனை…

இந்திய பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு – திருக்குறளுடன் ஆரம்பித்த இலங்கை மக்களுக்கான உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது, ​​இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் இடம்பெற்றுள்ளது.…

இன்று (05) கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் 

இன்று கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் ( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன்…

பாண்டிருப்பு, மருதமுனை களவாடிய கும்பல் CCTV உதவியால் கைது!

பாறுக் ஷிஹான் வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட…

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம், உண்மையை சொல்லி வாக்கினை பெறுங்கள் -பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்களை தெளிவூட்டும் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நேற்றிரவு (01) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் தலைமை வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்…

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக்  வேண்டாம்!! 

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக் வேண்டாம்!! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முழக்கம் . ( வி.ரி.சகாதேவராஜா) பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த…

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்!

முழுதீவுக்குமான சமாதான நீதவானாக சதானந்தம் ரகுவரன் சத்தியப்பிரமாணம்! சந்தைவீதி, கோட்டைக்கல்லாற்றில் வசிக்கும் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சதானந்தம் ரகுவரன் கடந்த 12 ஆம் திகதி கெளரவ நீதிவான் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதியுமான டி.அண்ணாதுரை அவர்களின் முன்னிலையில் முழுத்தீவுக்குமான…

சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டிற்கு இலங்கை அணியின் தலைவராக பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராஜா தேவகுமார் (ஆசிரியர்) தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியராவார். தாய்லாந்து நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 5…

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் !

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் ! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் கொடியேற்றம், நேற்று (01)…

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி.

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி. இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு…