சதானந்தம் ரகுவரன் எழுதிய கவிதைத்தொகுப்பு நூலின் ”பிரசவம்” நாளை (06) கல்முனையில்!
சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம் நாளை (06) கல்முனையில்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை மறுநாள் (6) ஞாயிற்றுக்கிழமை கல்முனை…