Category: பிரதான செய்தி

ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல்

பா. அரியநேந்திரன்- ஜனாதிபதித்தேர்தலா❓ பாராளுமன்றத்தேர்தலா⁉️. -2024,ல் எதிர்வரும் 2024, செப்டம்பர் ,17, ம் திகதி தொடக்கம் 2024, அக்டோபர்,17, ம் திகதி இந்த ஒருமாதகாலத்துக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடத்தப்படவேண்டும். அதை ஒத்திவைக்க சட்டத்திலோ, இலங்கை அரசியலமைப்பிலோ இடமில்லை. ஆனால்…

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் வெளியிட்ட அறிக்கை மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் நேற்று (12/03/2024) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஊடக சந்திப்பு மூலம் தேர்தல்களில் வேட்பாளர்களாக…

மரதன் ஓடிய மாணவன் மரணம் :திருக்கோவிலில் நடந்த துயரம்

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்…

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம்

தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம் தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு…

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்

வெடுக்குநாறிமலை வழிபாட்டுக்கு இடையூறு : மட்டக்களப்பில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம்! வெடுக்குநாறி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் வழிபாடு செய்ய பொலிசார் இடையூறு செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று…

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..! எதிர்வரும் வாக்காளர் இடாப்புக்காக 2008.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களைக் கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர் உங்களுடைய வீட்டுக்கு வருகைதராவிட்டால் உடனடியாக அவரிடம் விசாரிகுமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

மின் கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும்…

சாந்தனின் வித்துடல் விதைக்கப்பட்டது!

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து…

சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டது!

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான…

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ்

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ் பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும்…