கல்முனை – அடிப்படை உரிமைக்கான போராட்டம் 43 ஆவது நாளாக தொடர்கிறது – கருத்துக்கள் கூறியதுடன் தமிழ் தலைவர்கள் களைத்துவிட்டார்களா?
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் பொது மக்களாலும் கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமூக அமைப்புகளினாலும் முன்னெடுத்துவரப்படும் போராட்டமானது இன்று இன்று (2024.05.06) 43 ஆவது நாளாக தொடர்கிறது.…