Category: பிரதான செய்தி

கல்முனை – அடிப்படை உரிமைக்கான போராட்டம் 43 ஆவது நாளாக தொடர்கிறது – கருத்துக்கள் கூறியதுடன் தமிழ் தலைவர்கள் களைத்துவிட்டார்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக மீறல்களைக் கண்டித்தும் உரிய தீர்வினைப் பெற்றுத் தரக் கோரியும் பொது மக்களாலும் கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமூக அமைப்புகளினாலும் முன்னெடுத்துவரப்படும் போராட்டமானது இன்று இன்று (2024.05.06) 43 ஆவது நாளாக தொடர்கிறது.…

கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.சம்பளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தனரணசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்…

வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ்,  முஷாரப் – ஜெயசிறில் காட்டம்!

வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ், முஷாரப் – ஜெயசிறில் காட்டம்! இனவாத அரசியலுக்கு மக்கள் துணைபோக கூடாது அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் நூறு வீதம் நியாயம் இருந்து…

இலங்கையில் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிப்பு – வைத்திய ஆலோசனைகளை பெறவும் என அறிவுறுத்தல்

இலங்கையின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முறையான வைத்திய ஆலோசனைகளை மேற்கொள்வதன் மூலம் ஆஸ்துமா நோயைத் தடுக்க முடியும் என இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்…

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரன்; யாழ்ப்பாணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய…

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கிறது – புலம் பெயர்வாழ் கல்முனை மக்களும் பங்கேற்பு

அடிப்படை உரிமைக்கான போராட்டம் 33 ஆவது நாளாக தொடர்கிறது – புலம் பெயர்வாழ் கல்முனை மக்களும் பங்கேற்பு கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 33 வது நாளாக ஒரு மாதத்தை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். කල්මුණේ උතුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයට යුක්තිය ඉල්ලා මාසයකට පසුවත් අරගල – දෙමළ, සිංහල ජනතාව යුක්තිය වෙනුවෙන් රට පුරා හඬක් නැඟිය යුතුයි

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி போராட்டம் ஒரு மாதம் கடந்து தொடர்கிறது – தமிழ் , சிங்கள மக்கள் நாடளாவிய ரீதியில் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு…

இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணத்தை ஆரம்பித்தார் செல்ரன் பெரேரா: கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் வருகை தந்தார்.

இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணம்; 52 நாட்களில் 3000 கிலோ மீட்டர்களை கடக்க செல்ரன் பெரேரா திட்டம்!( அரவி வேதநாயகம்) இன நல்லிணக்கத்திற்கானதும் இலங்கை சாதனை ஒன்றை இலக்காகக் கொண்டும் இன்று (22) மத்திய முகாம் பகுதியிலிருந்துநடைபயணம் ஒன்று ஆரம்பமானது. மத்திய முகாம்…

தியத்தலாவையில் இடம்பெற்ற கோரம் – இருவர் கைது

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது 7 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று…

அநீதிக்கு துணை போகும் ? அம்பாறை மாவட்ட அரச அதிபர்;28 நாட்களாகவும் தொடரும் போராட்டம்!

අයුක්තියට උදව් කරනවාද? අම්පාර දිස්ත්‍රික් කුලපති;අරගලය දින 28ක් දිගටම! அநீதிக்கு துணை போகும் ? அம்பாறை மாவட்ட அரச அதிபர்;28 நாட்களாகவும் தொடரும் போராட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள்…