75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” கல்முனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் சிரமதானம்
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி…