கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்!
கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 64 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.…
