கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை.!
வி.சுகிர்தகுமார் கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை.! கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் கலாசார மத்திய நிலையங்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்ற, “பிரதீபா” அகில இலங்கை சித்திர போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன் பிரகாரம் இப்போட்டிகளில் நாடுபூராகவும் இருந்து…
