Category: இலங்கை

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைகிறது

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் திகதி பேருந்துக் கட்டணத்…

இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்த்…

இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். – இந்துக் குருமார் அமைப்பு

இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். – இந்துக் குருமார் அமைப்பு இறைபதமடைந்த தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களுக்காக இந்து குருமார் அமைப்பு வெளியிட்ட இரங்கல் செய்தி எமது…

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார்

மூத்த அரசியல் தலைவர் இரா சம்மந்தன் MP காலமானார் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும் த.தே.கூட்டமைப்பின் பெருந் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.…

கதிர்காம பாத யாத்திரை காட்டுப்பாதை இன்று காலை திறந்து வைப்பு – கிழக்கு ஆளுநர் உட்பட பலர் பங்கேற்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற ம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி கதிர்காமத்திற்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று காலை (30.06.2024) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது. பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம்,…

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது

( வி.ரி.சகாதேவராஜா)மண்முனை தென் எருவில்பற்றுபிரதேச செயலகமானது 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் போட்டியில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி‘வெள்ளி விருதினை’ பெற்றுக்கொண்டது.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுஇடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா…

இலங்கையில் கோழி இறைச்சி உண்போருக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் ,கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் (H9) குறித்து…

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கப்பட்டன.

பாறுக் ஷிஹான் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20,000 பேரில்,…

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி! சர்வதேச யோகா தினத்தை(21-06-2024) முன்னிட்டு அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக இளம் யுவதிகளுக்கு யோகா பயிற்சி இடம் பெற்றது. யோகாசனக் கலாநிதி…

மடத்தடி மீனாட்சி அம்மனாலய புதிய நிருவாக சபை – தலைவராக மீண்டும் ஜெயசிறில் ஏகமனதாக தெரிவு

மடத்தடி மீனாட்சி அம்மனாலய தலைவராக மீண்டும் ஏகமனதாக ஜெயசிறில் தெரிவு( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…