Category: இலங்கை

கல்முனை மற்றும் தெஹியத்தகண்டி சபைகளுக்கு தேர்தல் இல்லை!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, தெஹியத்தைகண்டி ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும்!! பா.உ கோடீஸ்வரன் நம்பிக்கை.

சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும்!! பா.உ கோடீஸ்வரன் நம்பிக்கை. சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும் என…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாயின் சகோதரியும் கைது

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மூத்த சகோதரியும் குற்றத்திற்குப் பிறகு சந்தேக நபருக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு இரவு சந்தேக நபர் தனது சகோதரியின் வீட்டிலேயே தங்கியதாக…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் !

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் ! ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில்.. (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரித் திட்டம் ஒன்று நேற்று (12) புதன்கிழமை பகல் ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத்…

தபால்மூல வாக்காளர்களின் கவனத்திற்கு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்…

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா வி.சுகிர்தகுமார் செலான் பஹசர நூலக செயற்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு நூலகங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால்…

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர்  சசிகுமார் – கடந்த சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவு

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் குட்நிக் மைதானம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் 25…

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி!

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி! தரமான விளக்குமாறு விற்பனை!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ASK திருவதிகை கலைக் கூடத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுயதொழில் பயிற்சி நெறியின் பூர்த்தி இறுதி நாள் சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணப் பொதிகள்…

வடக்கு கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை!

வடக்கு கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை! யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா கூறுகிறார். (வி.ரி.சகாதேவராஜா) வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்…

துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள் – யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!!

துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்!! குடியிருப்பாளர்கள் அசௌகரியம்! யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துறைநீலாவணை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணை…